Easy 24 News

முக்கிய செய்திகள்

நவம்பரில் டில்லி செல்கின்றார் சஜித்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் நவம்பரில் டில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட இந்த விஜயத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித்...

Read more

12 வயதிற்குட்பட்ட சிறார்கள் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை | அரசாங்கம்

பாடசாலை மாணவர்களில் 12 வயதிற்குட்பட்டோர் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக, சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட...

Read more

யாழில் இளைஞன் மீது காவல்துறை துப்பாக்கிசூடு: உறவினர்கள் வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் கிணறு வெட்டிய மண்ணை , வெள்ளம் தேங்கும் இடத்தில் கொட்டிக்கொண்டிருந்த இளைஞன் மீதே காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடாத்தியதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை...

Read more

ஈஸ்டர் தாக்குதல் சாட்சி சாராவையும் இந்தியாவிற்கு கடத்தினாரா ஆனந்தன் : துலங்கும் மர்மம்

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு, முக்கிய சாட்சியாகக் கருதப்படும் சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன்...

Read more

தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு மேலும் 6 பதக்கங்கள், வக்சனக்கு வெள்ளி பதக்கம்

இந்தியாவின் ரஞ்சி, பிர்சா முண்டா கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமான 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதல் நாளன்று ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில்...

Read more

நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் | பிரதிபா மஹானாமஹேவ

நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ தெரிவித்துள்ளார்.   பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள...

Read more

சாதனை படைக்கும் கிஷோர்- ரி. ரி. எஃப் வாசன் இணைந்து மிரட்டிய ‘இந்தியன் பீனல் லா’ ( IPL) படத்தின் கிளர்வோட்டம்

நடிப்பில் தனித்துவமான திறனை வெளிப்படுத்தும் கலைஞரான 'ஆடுகளம்' கிஷோர்- துவி சக்கர வாகனத்தில் சாகசங்களை செய்து இணையத்தில் பிரபலமான நடிகர் ரி. ரி.  எஃப் வாசன் ஆகியோர்...

Read more

சர்வதேச விசாரணைகளை எதிர்க்கும் அரசு : காரணத்தை அம்பலப்படுத்திய பிரதமர்

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த வெளிப்புற நடவடிக்கைகள் நாட்டில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் சர்வதேச விசாரணைகளை எதிர்க்கின்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய...

Read more

சாணக்கியனுக்கு எதிராக தக்க நடவடிக்கை! சபாநாயகரை வலியுறுத்திய பிரதி அமைச்சர்

சர்ச்சைக்குரிய மதுபான உற்பத்தி உரிமம் குறித்து விவாதிக்க கிங்ஸ்பரி ஹோட்டலில் ஒரு தொழிலதிபரை சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கூறிய குற்றச்சாட்டை பிரதி அமைச்சர் சதுரங்க...

Read more
Page 21 of 949 1 20 21 22 949