Easy 24 News

முக்கிய செய்திகள்

அடுத்த தேர்தலில் பாரிய அடிவாங்கப்போகும் அநுர அரசாங்கம்…!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது, ஊழல்வாதிகளின் கைதுகள் தொடர்பில் மக்களுக்கு அராசாங்கம் மீதான பாரிய எதிர்ப்பார்ப்பு வலுப்பெற்றிருந்தது. இதையடுத்து, அரசாங்கமும் மக்களின்...

Read more

கிவுல் ஓயாவில் குண்டு சட்டிக்குள் குதிரை ஓடமுடியாது தமிழ் அரசியல் கனவான்களே!

கொழும்பில் அனைத்துலக நாணயநிதிய குழு தங்கியிருந்த வேளை அந்தக்குழுவை எத்தனை தமிழ் அரசியல் முகங்கள் அல்லது தமிழ்குடிசார் அமைப்புகள் சந்தித்தன என்பது அவற்றுக்கே வெளிச்சமாக கடவக்கூடிய விடயம்....

Read more

யாழில் அர்ச்சுனா எம்.பிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொலைபேசியில் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக...

Read more

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம்: சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக நடைபெற உள்ள போராட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானம்...

Read more

லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் மேஜிக் தொடரும் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

எங்களுடைய ஜீ ஸ்குவாட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 'பென்ஸ்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் தொடர்கிறது என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்....

Read more

நீண்ட பயணம் இனிதே நிறைவடைகிறது – பாடகர் அரிஜித் சிங்

தனது காந்த குரலால் இந்திய திரையுலகையே கட்டிப்போட்டிருந்த முன்னணி பாடகர் அரிஜித் சிங், இனி திரைப்படங்களுக்கு பின்னணி பாடப்போவதில்லை என அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில்...

Read more

ரணிலுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்!

லண்டன் விஜயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மார்ச் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று...

Read more

சிவபூமி பாடசாலை தென்மராட்சியில் திறந்து வைப்பு

தென்மராட்சி சிவபூமி பாடசாலை வேலயுதம் வீதி சாவகச்சேரியில் புதன் கிழமை (28) திறந்துவைக்கப்பட்டது.  சிவபூமி அறக்கட்டளை தலைவர் காலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற  இந்த நிகழ்வில் மங்கல...

Read more

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை – பலர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள்,...

Read more

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தால் பதற்றம்…!

தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஆரப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று (27-01-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, நீதியின்...

Read more
Page 20 of 1000 1 19 20 21 1,000