Easy 24 News

முக்கிய செய்திகள்

நட்பு, சகோதரத்துவம், விட்டுக்கொடுப்பு ஆகியவற்றை பறைசாற்றும் புனிதர்களின் நான்கு முனை விளையாட்டு விழா

புனித அந்தோனியார் கல்லூரி (கண்டி), புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி (கொட்டாஞ்சேனை), புனித சூசையப்பர் கல்லூரி (மருதானை), புனித பேதுருவானர் கல்லூரி (பம்பலப்பிட்டி) ஆகிய பாடசாலைகள் பங்குபற்றும் 56ஆவது...

Read more

ரணிலுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு கோட்டை நீதவான் நெத்தி குமார இன்று புதன்கிழமை (29) பிற்பகல் உத்தரவிட்டுள்ளார். ரணில்...

Read more

திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் கைவிலங்குகளுடன் தப்பியோட்டம்!

கம்பஹாவில் அத்தனகல்ல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, கைவிலங்குகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக...

Read more

லசந்த விக்கிரமசேகர படுகொலை: மூவருக்கு விளக்கமறியல்

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Read more

மீண்டும் இயக்குநராகி இருக்கும் போஸ் வெங்கட்

குணச்சித்திர நடிகராகவும் , வில்லனாகவும் ரசிகர்களிடத்தில் நற்பெயரை சம்பாதித்த நடிகர் போஸ் வெங்கட்-  'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 'சார்' எனும்...

Read more

தமிழர் பகுதியிலுள்ள வீதியொன்றை திறக்க முடியாதென கைவிரித்தது அநுர அரசு

 வவுனியா, மூன்றுமுறிப்பு–தச்சங்குளம் பிரதான வீதியை மீண்டும் திறக்க முடியாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  மக்களின் காணிகள் மக்களுக்கே...

Read more

ஆசிய இளையோர் விளையாட்டு விழா மல்யுத்த வெண்கலப் பதக்க போட்டியில் இலங்கையின் வினோத் டில்ஷான்

பஹ்ரெய்னில் நடைபெற்றுவரும் 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்குபற்ற இலங்கை வீரர் வினோத் டில்ஷான் தகுதிபெற்றுள்ளார். ஆண்களுக்கான...

Read more

இனப்பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத அரசிடம் தீர்வினை எதிர்பார்க்க முடியாது | அணையா தீபம் முற்றத்தில் குரு முதல்வர்

நாட்டில் நிலவும் இனங்களுக்கு இடையேயான பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத இன்றைய அரசு, தீர்வு தரும் என நம்புவது சாத்தியமற்ற ஒன்று என சுட்டிக்காட்டிய...

Read more

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய...

Read more

வடக்கில் GovPay வழியாக போக்குவரத்துக்கான அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்

அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை இன்று (28)  கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது....

Read more
Page 19 of 949 1 18 19 20 949