இன்று சனிக்கிழமை (நவம்பர் 01) கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ.294,000...
Read more“மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள்...
Read moreதிருகோணமலை - குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது, இலஞ்ச ஆணை குழுவினால் இன்று(31) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபா பணத்தை...
Read moreபுதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் நடிப்பில் தயாராகி இருக்கும் :அதர்ஸ்' எனும் திரைப்படம் மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அறிமுக...
Read moreமன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்க குருக்கள் அணியும் ஆடையுடன் மாறு வேடத்தில் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டடுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த...
Read moreநடிகர் கௌஷிக் ராம்- பிரதீபா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் அழுத்தமான காதல் கதையான 'கிறிஸ்டினா கதிர்வேலன்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது....
Read moreஇலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நவம்பர் மாதம் முதலாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த 14 அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி இரண்டு வாரங்களால் பிற்போடப்பட்டுள்ளது. சீரற்ற...
Read moreதுபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 60 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரை...
Read more"ஏற்றுக்கொள்ளப்பட்ட மீனவப் பிரச்சினைகளின் தீர்வினை முன்னோக்கிய மீனவ மாநாடு" வட மாகாண கடற்றொழிலாளர் இணையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இன்று (31) முல்லைத்தீவு...
Read moreஇலங்கையில் இடம்பெறும் தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் எவ்வாறு குற்றவாளிகளின் கைகளுக்கு செல்கிறது என்ற சந்தேகத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு பதிலை...
Read more