Easy 24 News

முக்கிய செய்திகள்

ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read more

கூட்டமைப்பு என்பது வெறும் வாய் வார்த்தையா – தமிழரசின் நிலைப்பாடு

இலங்கை தமிழரசு கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக அது பதிவு செய்யப்படாது என இலங்கைத் தமிழரசுக்...

Read more

குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்..!

மூதூர் , கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம்  புதன்கிழமை  (11) குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது பாதிக்கப்பட்ட மக்கள் நீதி...

Read more

பல்கலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை ; “அசித பெர்னாண்டோ”வின் சகா கைது!

கொழும்பில் மொரட்டுவை, கட்டுபெத்த பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்....

Read more

வடக்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்...

Read more

ரில்வினுக்கு இந்தியா இதற்காக அழுத்தம் கொடுக்கும் – ரணில் தரப்பு உறுதி

மாகாண சபைத் தேர்தலை அநுர அரசு நடத்தும் என எதிர்பார்க்கின்றோம். அதற்கான அழுத்தத்தை ரில்வின் சில்வா உள்ளிட்டவர்களுக்கு இந்தியா கொடுக்கும் என நம்புகின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read more

தமிழரசு கட்சியில் மீளவும் அனந்தி..! தாயக அரசியல் திரைமறைவில் அதிர்ச்சி சம்பவங்கள்

தமிழ் தேசியக் கட்சிகள் பல பகுதிகளாகப் பிரிந்துள்ளதால் ஒருங்கிணைந்த அரசியல் திசை தாயக மைய அரசியலில் குறைந்துள்ளது. குறிப்பாக மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான அதிகாரப்...

Read more

தமிழ் மக்களின் காணிகள் தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை

வடக்கு மாகணத்தில் படையினர் மற்றும் அரசின் கீழ் உள்ள காணிகளை தேவையின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரின் சம்மதத்துடன் மீளவும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக இளைஞன் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் இன்று (10) அதிகாலை...

Read more

கோட்டாபய ராஜபக்ச சிஐடிக்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை விசாரணைக்கு வருமாறு...

Read more
Page 13 of 1000 1 12 13 14 1,000