Easy 24 News

முக்கிய செய்திகள்

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்

தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுளடன். தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான  நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார...

Read more

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

புத்தளம், தளுவ பகுதியில் இலங்கை கடற்படை 2026 பிப்ரவரி 12 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 86800 பீடிகள், 1250 கிலோகிராமை விட...

Read more

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் – ஐக்கிய மக்கள் சக்தி

பொருளாதார வீழ்ச்சியினால் உருவான அமைதியான மக்கள் போராட்டத்தை (அரகலய), திட்டமிட்ட முறையில் அரசியல் சதி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டமாக ஒரு குழுவினர் மாற்றியமைத்ததாக ஐக்கிய மக்கள்...

Read more

நாடாளுமன்றத்தை தீ வைக்க முயன்றவர்களுக்கும் மரண தண்டனை! வலியுறுத்தும் எம்.பி

அரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்ற வளாகத்திற்கு தீ வைக்க முயன்றவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்...

Read more

சுவிஸ் தூதரக சந்திப்பு விவகாரம்: கஜேந்திரகுமார் வழங்கிய விளக்கம்

சுவிட்சர்லாந்து தூதரக ஏற்பாட்டில் நடைபெற ஏற்பாடான சந்திப்புக்கு எந்தவித சந்திப்பு எந்த விதத்திலும் நாங்கள் இடைஞ்சலாக இருக்கவில்லை என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரும்...

Read more

நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘சுயம்பு ‘ படத்தின் டீசர் வெளியீடு

தெலுங்கின் பிரபல நடிகரும், பான் இந்திய நடிகருமான நிகில் சித்தார்த்தா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சுயம்பு 'எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில்...

Read more

நடிகர் வெற்றி நடிக்கும் ‘பரீட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

'எட்டு தோட்டாக்கள் ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து,  சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் நடிகர் வெற்றி கதையின்...

Read more

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் ஓமானை வென்றது இலங்கை

ஓமானுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் இன்று வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சொந்த மண்ணில் சர்வதேச ரி20 மற்றும் ரி20...

Read more

நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு: 523 பேர் கைது!

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (11) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 523 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....

Read more

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு – ஹரிணி அமரசூரிய

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு இன்று வியாழக்கிழமை  (12) மேற்கொண்ட...

Read more
Page 12 of 1000 1 11 12 13 1,000