வடக்கு கிழக்கு - தாயகம்

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப் புறத் தமிழ்க் கிராமங்களில் ஒன்றான திரியாய்க் கிராமத்தின் திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தின் குடிநீர்ப் பயன்பாட்டுக்காக கிணறு ஒன்று காணப்படுகிறது. சுமார் 200க்கு...

Read more

பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

இஸ்ரேலின் பாதுகாப்பு என்ற பெயரில் இன்னும் எத்தனை பாலஸ்தீன உயிர்களை பறிக்கப்போகின்றீர்கள்   - குடியேற்ற காலனித்துவ இஸ்ரேலின் போர் இயந்திரங்களினால் மோசமாக தாக்கப்படும் பாலஸ்தீன மக்களிற்கு தமிழ்...

Read more

வெடுக்குநாறி விவகாரம் | முழுமையான விசாரணை தேவை | அமைச்சர் ஜீவன்

வவுனியா, நெடுங்கேணி - வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம்,...

Read more

அமைதி தளபதி | தீபச்செல்வன்

அதிகாலை இருண்டுபோகும்படிவீசியெறியப்பட்ட குரூரக்கல்லில்உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள்தோரணங்களாய் தொங்கும் நகரில்சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம் முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில்சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமானமுடிவற்ற புன்னகையின் தீராத்...

Read more

வட மாகாண பண்பாட்டுப் பெருவிழா

வடக்கு மாகாண கலாசார விழா நாளை சனிக்கிழமை 8 மணிக்கு யா/நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார...

Read more

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது...

Read more

 திலீபன் வழியில் வருகிறோம் |  முல்லைத்தீவை அடைந்த ஊர்தி பவனி 

திலீபன் வழியில் வருகிறோம் என்ற  ஊர்தி பவனி சற்று முன்னர் முல்லைத்தீவு நகரை வந்தடைந்தது. 15.09.2022 அன்று பொத்துவில் பிரதேசத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்த...

Read more

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை மாற்றியமைக்க முடியும் | ரணில்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை தன்னால் மாற்றியமைக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க எனினும் 18 மாதங்களின் பின்னரே ஸ்திரதன்மை ஏற்படும் என தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கை அணிக்கு எதிராக அவுஸ்திரேலிய அணியின் இலக்கு 161

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில், இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி இதற்கமைய இலங்கை...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News