ஆன்மீகம்

செல்வம் அருளும் சௌபாக்கிய லக்ஷ்மி அஷ்டகம்

கீழ்க்காணும் சௌபாக்கிய லக்ஷ்மி அஷ்டகத்தை வெள்ளிக்கிழமை அன்று பாராயணம் செய்து சகல நலன்களையும் வளங்களையும் பெற்றிடலாம். த்யானம் வந்தே ஸத்குருவரலக்ஷ்மீம் ஸம்பூர்ணஸௌபாக்யலக்ஷ்மீம் க்ஷீரஸாஹரோத்பவலக்ஷ்மீ ஜயஜயகோலக்ஷ்மீம் ஆனந்த அம்ருதலக்ஷ்மீம்...

Read more

ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்

சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்....

Read more

கார்த்திகை மாத சஷ்டி விரதமும்… பலனும்…

ஒவ்வொரு மாதம் வரும் சஷ்டி விரதம் மற்றும் சிறப்புமிக்க கார்த்திகை மாத சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு கேட்ட வரங்களை எல்லாம் வாரி வழங்குவார் முருகன். முருகனை வழிபட...

Read more

41 நாள் ஐயப்பன் விரதத்தில் அடங்கியுள்ள ஐதீகம்

சபரிமலை சென்று திரும்பி வந்ததும் தினமும் விளக்கு ஏற்றிய இடத்தின் அருகில் தேங்காய் உடைத்து சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷத்தை சொல்ல வேண்டும். பரசுராமன்...

Read more

கார்த்திகை மாதமும்…. சிறப்பு வாய்ந்த ஐயப்பன் விரதமும்…

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கவேண்டுமென்றால், கன்னிசாமியாக இருந்தாலும் குருசாமியாக இருந்தாலும் கட்டாயம் 41 நாள்கள் விரதம் இருக்க வேண்டும். ஐயப்பனுக்கு மாலை அணிந்து மண்டல விரதம்...

Read more

இருமுடி உணர்த்தும் தத்துவம்

சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்லும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம். ஐயப்ப பக்தர்கள் தன் தலையில் தாங்கி நிற்கும்...

Read more

நவகிரக தோஷங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

ஒருவரின் ஜாதகத்தில் நவக்கிரகங்களின் அமைப்பு சரியாக அமையவில்லை எனில் அவர்களின் வாழ்க்கை போராட்டமானதாகவே இருக்கிறது. நவகிரக தோஷத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை அறிந்து...

Read more

அனைத்து நன்மைகளும் கிடைக்க சொல்ல வேண்டிய நடராஜர் ஸ்லோகம்

எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், உள்ளம் உருகி வழிபடும் இறைவழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு முழுமையான நம்பிக்கை தேவை. மானாட மழுவாட மதியாட புனலாட...

Read more

ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் போது சிராத்த காரியங்கள் செய்யலாமா?

ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருக்கிற இந்த வேளையில், நம்மில் பலருக்கும் எழும் கேள்வி... ‘மாலை போட்டு விரதமிருக்கும் போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?’ வருடாவருடம் வருகிற குழப்பம் இது....

Read more

இந்த விஷயங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை தடுக்கும்…

வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து விஷயங்களிலும் தோல்வியே ஏற்படுகிறது என வருந்துகிறீர்களா அல்லது துரதிர்ஷ்டம் உங்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள சில...

Read more
Page 9 of 49 1 8 9 10 49