ஆன்மீகம்

ஆஞ்சநேயர் அவதார வரலாறு

மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார். திரேதாயுகத்தில் வாழ்ந்த...

Read more

பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் வர செய்ய வேண்டிய பரிகாரம்

உங்களது குழந்தைகள் படிப்பில் ஏறுமுகத்தில் செல்வதற்கு, அந்த ஆறுமுகனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒரு வழிபாடு. அடுத்ததாக எந்த ஒரு தோஷத்திற்கும் சிறந்த பரிகாரமாக சொல்லப்படுவது தானம்...

Read more

பல கடவுள் தத்துவ விளக்கம்

நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமலும் இருப்பான். இந்து...

Read more

ஆஞ்சநேயருக்கு போடும் வெற்றிலை மாலையின் சிறப்புகள்

ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலையை மாலையாகக் கட்டி போடும் போது, இவ்வாறே இரண்டு வெற்றிலை ஒரு பாக்கு அல்லது நான்கு வெற்றிலை மூன்று பாக்கு என்பதாக இருக்க வேண்டும். இலங்கையில்...

Read more

நாளை அனுமன் ஜெயந்தி |விரதம் இருந்தால் தீரும் துயரங்கள்

அனுமன் ஜெயந்தி நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். துன்பம் விலகும். ராமாயணத்தின் கதாநாயகனாக விளங்கும் ராமபிரானின்...

Read more

சபரிமலையில் அய்யப்பனை தரிசிப்பதற்கான நேரம் அதிகரிப்பு

சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி வழங்கப்படுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாண்டு தரிசனத்திற்காக வருகை தந்தனர். கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி சபரிமலை அய்யப்பன்...

Read more

திருச்செந்தூர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தாண்டை முன்னிட்டு நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு திருச்செந்தூர் கடற்கரை பகுதிகளில் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்...

Read more

விஷ்ணுவிற்கு துளசி மாலை சாத்தினால் தீரும் பிரச்சனைகள்…

துளசி மாலையுடன் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.புகழ் கூடும், செல்வம் பெருகும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி...

Read more

ஆஞ்சநேயருக்கு விரதம் இருக்கும் போது மறக்கக்கூடாதவை

அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல வியாதிகளும் விலகும். ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். அதற்கு வசதிப்படாதவர்கள்...

Read more

திருமந்திரப் பாடலும் விளக்கமும்

திருமந்திர பாடல் ஒவ்வொன்றும், சிவனின் அன்பையும், அவருடைய இருப்பையும், அவரால் கிடைக்கும் பேரின்பத்தையும் பற்றி எடுத்துரைக்கின்றன. அந்த சிறப்புக்குரிய திருமந்திரப் பாடல்களை பார்க்கலாம். பாடல்:- உரையற்று உணர்வற்று...

Read more
Page 6 of 49 1 5 6 7 49