ஆன்மீகம்

தை மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த விரத வழிபாடுகள்

சிறப்பு மிக்க இந்த தை மாதத்தில் பல சிறப்பு வாய்ந்த விரத வழிபாட்டு தினங்கள் வருகின்றன. அவற்றை சுருக்கமாக இங்கே பார்ப்போம். சூரியனின் தேர்ப் பாதை வட...

Read more

ஆசைகளை நிறைவேற்றும் தைப்பூச விரதம்

தைப்பூசத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்தால், குடும்பத்தில் செல்வம் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும். இன்று (செவ்வாய்கிழமை) தைப்பூச தினமாகும். தைப்பூசம் என்பது சிவன்-பார்வதி...

Read more

ஆபத்து வராமல் இருக்க வெளியில் கிளம்பும் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம்

தொடர்ந்து அடிபடுவது, விபத்து நேர்வது, தோல்விகளை சந்திப்பது போன்ற மன பயத்திலிருந்து விடுபட மஹா மிருத்யுஞ்சய மந்திரம் உச்சரிக்கலாம். மஹா மிருத்யுஞ்சய மந்திரம் என்பது சிவ மந்திரங்களில்...

Read more

தமிழில் சிவ சித்தேஸ்வர அஷ்டகம்

ஸ்ரீ சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெற, கீழுள்ள சிவ சித்தேஸ்வர அஷ்டகத்தை கூறி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் நம்மை சூழ்ந்துள்ள தீமைகள் நீங்கி, என்றும்...

Read more

ஏகாதசி விரத மகிமையை பார்வதி தேவிக்கு எடுத்துரைத்த சிவபெருமான்

வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்கவேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். கயிலாயத்தை ஆண்ட சிவபெருமான், ஒருமுறை பார்வதி...

Read more

கிரக தோஷங்கள் நீக்கி நற்பலன் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்

பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும் போது, நாமும் அதன் வழியாக சென்று பெருமாளை தரிசித்தால் நமக்கு மோட்சம் கிடைப்பதோடு, நிச்சயம் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்...

Read more

வினை தீர்க்கும் விநாயகருக்கு உகந்த விரதங்கள்

கார்த்திகை தேய்பிறை பிரதமை திதி முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் அனுஷ்டிக்கும் இந்த விரதத்தால் ‘தைரியம்’ அதிகரிக்கும். இந்த விரதத்தை ‘பிள்ளையார் நோன்பு’...

Read more

காரியத் தடைகளை தவிடுபொடியாக்கும் பிள்ளையார் விரத வழிபாடு

விநாயகர் வழிபாடு விக்னங்களையும் தடைகளை தவிடுபொடியாக்கும். விநாயகரை வீட்டில் வழிபாடு செய்தால், மிகப்பெரிய தடைகளும், வெற்றி படிக்கல்லாய் மாறி சுபம் உண்டாகும். வாழ்வில் துக்கத்தையும், துயரத்தையும் மட்டுமே...

Read more

ஐந்து பஞ்சமிகளில் வாராஹிக்கு விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் நாம் சந்தித்து வரும் இன்னல்கள், இடர்பாடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் விரத வழிபாடு தான் வாராஹி வழிபாடு....

Read more

பிரம்மாண்ட சிவன் கோவில்

நேபாள நாட்டில் பொக்காரா என்னுமிடத்தில் அமைந்துள்ள சிவபெருமான் ஆலயத்தின் மொத்த உயரம் 108 அடி ஆகும். இதில் சிவபெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தின் உயரம் மட்டும் 51 அடி...

Read more
Page 5 of 49 1 4 5 6 49