ஆன்மீகம்

திருவண்ணாமலை மலையின் சிறப்பு

தமிழ்நாட்டில் கிரிவலம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை கிரிவலம் தான். அங்கு பல சித்தர்களின் ஜீவ சமாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கிரிவலம் என்றால் எல்லோருக்கும்...

Read more

நவகிரக தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய கோவில்

அரதைபெரும்பாழி பாதாளேசுவரர் கோவில் கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. வாரக அவதாரத்தில் திருமால் தோண்டிய பள்ளம் இத்தலத்தில் இன்றும் காணப்படுகிறது. அரதைபெரும்பாழி பாதாளேசுவரர் கோவில் கும்பகோணத்திலிருந்து...

Read more

எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் திருவாதிரை நட்சத்திர விரதம்

திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார்.  திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும்....

Read more

தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை...

Read more

பொருளாதார கஷ்டத்தை போக்கி செல்வம் அருளும் வைகாசி பௌர்ணமி விரதம்

வைகாசி பௌர்ணமி தினம் வருடம் முழுவதும் வரும் மற்ற பௌர்ணமி தினங்களை காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாக இருக்கிறது. இன்று விரதம் அனுஷ்டித்தால் பொருளாதார கஷ்ட நிலைகள்...

Read more

‘புத்த பூர்ணிமா’ கொண்டாடப்படுவதன் பின்னணி

இன்று புத்தர் பிறந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் வைசாக மாதம் பவுர்ணமி நாள் ‘புத்த பூர்ணிமா’ என உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பௌத்தத்தை...

Read more

கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம்

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெறுகிறது. வைகாசி மாதத்தில்...

Read more

முன்வினைப் பாவம் நீங்கி அனுகூலம் தரும் ஸ்லோகம்

சிலருக்கு வாழ்வில் எதைச் செய்ய முயன்றாலும் ஏதாவது ஒருவிதத்தில் தடங்கல் உண்டாகும். இதை ஒரு எளிய ஸ்லோகத்தின் மூலம் சரி செய்யலாம். சிலருக்கு வாழ்வில் எதைச் செய்ய...

Read more

இன்று வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ விரதம்

வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவனை விரதம் இருந்து வழிபட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். விசேஷங்கள் நிறைந்த வைகாசி...

Read more

உன்னத வாழ்வளிப்பான் உளிவீரன்

வீரத்தின் விளைநிலமான சிவகங்கை சீமையில், குமரன் குன்றிலிருந்து அருளும் குன்றக்குடிக்கு அருகே உள்ளது. ஆலமரத்துப்பட்டி என்ற கிராமம். இந்தக் கிராமத்தின் எல்லையில் கோயில் கொண்டு அருள்கிறார் கட்டுச்சோற்றுக்...

Read more
Page 48 of 49 1 47 48 49