அனைத்து ஆலயங்களிலும் மூல விக்கிரகம் கல்லால் அமைந்திருக்கும் அல்லவா? ஆனால், மூகாம்பிகை அம்மனின் ஆலயத்தில் மட்டும் மூல விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது. மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள்....
Read moreநயினை நாகபூஷணி அம்பாளின் இராஜ கோபுரத்தில் இன்று காட்சி கொடுத்ததது நாகம். நயினாதீவு நாகபூஷணி அம்பிகையின் திருவிழா எதிர்வரும் 10 ந்திகதி நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விக்கு...
Read moreஉலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோவில்களுக்கும் தலைமை பீடம், சமயபுரம் தான். சமயபுரம் மாரியம்மனின் சிறப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம். மார்க்கண்டேயரை எமனிடமிருந்து காப்பாற்ற, ஈசன் கால...
Read moreஏழுமலையான் கோவிலில் சஹஸ்ர தீப அலங்கார சேவை முடிந்ததும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா...
Read moreதிருப்பதி மலையில் தான் ஆஞ்சநேயர் அவதரித்தார் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் உறுதியாக கூறிவரும் நிலையில், இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு 5 நாட்கள் திருப்பதி மலையில்...
Read moreதேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவரான ஸ்ரீ பைரவரின் விரதம் இருந்து வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. பைரவரைவிரதம் இருந்து வழிபடுவதற்குரிய சிறந்த...
Read moreஉத்தரபிரதேச மாநிலத்தில் பல நாட்களாக நீடித்த ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அந்த தளர்வுகளின் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச...
Read moreகேரள மாநிலம், திருவல்லம் என்ற இடத்தில் பரசுராமருக்கு தனியாக திருக்கோவில் அமைந்திருகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். கேரள மாநிலம், திருவல்லம் என்ற இடத்தில் பரசுராமருக்கு...
Read moreதன்னைக் காட்டிலும் உயர்ந்த சிவபக்தி கொண்ட கழற்சிங்கரை நோக்கி, தலை வணங்கினார் செருத்துணை நாயனார். அப்போது சிவபெருமான் இடப வாகனத்தில் உமாதேவியுடன் அங்கு எழுந்தருளினார். 7-6-2021 கழற்சிங்க...
Read moreவிநாயகர் பெருமான் தர்மக்கடவுளாக உலக நாடுகள் அனைத்திற்கும் பரவிய காலத்திலிருந்தே விரத முறைகளும் வழிபாட்டு விதிகளும் பரவி பக்தர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. விநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures