ஆன்மீகம்

சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் திங்களன்று நடை திறப்பு

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ்...

Read more

பிரேமிக விட்டலர் பெருமாள் கோவில்- செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக விட்டலர் கோவில்’ உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர்...

Read more

56 இசை தூண்களுடன் விஜயவிட்டலா ஆலயம்

ஹம்பியில் சிறந்த கலை அம்சத்துடன் கூடிய விருபாக்ட்ஷா கோவில், தாமரை மகால், விஜய விட்டலா கோவில் ஆகியவை புகழ்பெற்ற பகுதிகள் ஆகும். பெங்களூருவில் இருந்து 315 கிலோ...

Read more

கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் சர்வ அமாவாசை பூஜை

கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த பூஜைகள் நடந்தது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. மதுரையை அடுத்த கள்ளழகர்...

Read more

குழந்தை பாக்கியம் அருளும் சந்தானலட்சுமி

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக விட்டலர் கோவில்’ உள்ளது. இது குழந்தை பாக்கியம் அருளும் சிறந்த தலமாக கருதப்படுகிறது. செங்கல்பட்டு...

Read more

கோவிலுக்கு செல்ல அனுமதி இல்ல்லை; வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்

கமுதி சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சின்னம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைக்க அனுமதி வழங்கப்படாததால், அவரவர் வீட்டின்...

Read more

இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் காயாரோகணேஸ்வரர் கோவில்

சிவனருள் பெற்ற அதிபத்த நாயனாருக்கு மரியாதை தரும் விதமாக, இவ்வூரில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இத்தல சிவபெருமான் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. அறுபத்து...

Read more

சிறப்பு வாய்ந்த வைகாசி மாத கார்த்திகை விரதம்

வைகாசி மாதம் என்பது முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய ஒரு மாதம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இம்மாதத்தில் வருகின்ற வைகாசி கிருத்திகை தினம் முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய மிகவும் சிறப்பான...

Read more

மெய்நிகர் வழியாக ஆலய உற்சவம்!

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி அளவில் பிரதோஷ வழிபாட்டு நிகழ்ச்சி நேரடியாக ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்பட உள்ளது. சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர்...

Read more

ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்

ருத்ராம்சம் உடைய ஆஞ்சநேயர், ஐந்து முகம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயராகவும் விளங்குகின்றார். அப்படி ஐந்து முகங்களோடு அவர் விளங்கும் பொழுது, அவருக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று பெயர்....

Read more
Page 46 of 49 1 45 46 47 49