ஆன்மீகம்

ஒரு வருடத்தில் வரும் 25 ஏகாதசி விரதங்கள்

திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம்...

Read more

திருவண்ணாமலையில் 15 மாதங்களாக கிரிவலம் செல்ல தடை!

இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை...

Read more

துளசி பூஜை செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.துளசி செடியை பூஜை செய்து நமஸ்கரித்து கீழ் கண்ட ஸ்லோகம்...

Read more

விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும்?

விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம். விரதங்கள் நம்மை ஒரு...

Read more

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம்...

Read more

சிவபெருமானின் அருளைப் பெற அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்

சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட்டு அவரது பரிபூரண அருளைப்பெற சில விரதங்கள் வகுக்கப்பட்டுள்ளது. மனம் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுடன் இத்தகைய விரதங்களை கடைப்பிடிக்கும் போது அதனால் கிடைக்கக்கூடிய...

Read more

சாம்பிராணி போடுவதால் கிடைக்கும் பலன்கள்!

இந்த பரிகாரத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் தேவையற்றவை விலகி தேவையானவை தேடி வரும் என்பது ஐதீகமாக இருந்தது. இந்த பரிகாரம் செய்தால் என்னென்ன நடக்கும் என்பதை...

Read more

அரங்கேற்ற அய்யனார் கோவிலின் அற்புதங்கள்

தமிழ்நாட்டில் ராஜகோபுரத்துடன் அமைந்த அய்யனார் ஆலயம் இது ஒன்றுதான் என்றும் சொல்கிறார்கள். அதோடு அய்யனாருக்கான மிகப்பெரிய திருக்கோவிலாகவும் இது பார்க்கப்படுகிறது. கிராமங்களின் காவல் தெய்வமாக இருப்பவர், ‘அய்யனார்’....

Read more

எந்த கிழமையில் தீபம் ஏற்றினால் என்ன பிரச்சனை தீரும்

நெய் தீபம் ஏற்றும் பரிகார முறையில் பல ரகசியங்களும், சூட்சுமங்களும் உள்ளன. உடனுக்குடன், தவறாது பலனளிக்கும் இந்தப் பரிகாரத்தின் மகத்தான சக்தியை அனுபவத்தில் பார்க்கலாம். தவறு செய்வது...

Read more
Page 44 of 49 1 43 44 45 49