ஆன்மீகம்

தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு

80 நாட்களுக்கு பிறகு தஞ்சை பெரியகோவில் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா 2-வது அலை காரணமாக...

Read more

கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்கள் திறப்பு- பக்தர்கள் மகிழ்ச்சி

சுமார் 2 மாதங்களுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்....

Read more

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா எளிமையாக நடந்தது

ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் 21 பேர் தலைமையில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு அறிவிப்பின்படி வெளியாட்கள் மற்றும்...

Read more

பார்வதிக்கு மகாவிஷ்ணு வழிகாட்டிய கோவில்

செய்யாற்றில் கயிலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் பல யுகங்களைக் கடந்தவர் என்று சொல்லப்படுகிறது. போளூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் கலசப்பாக்கம் என்ற...

Read more

திருச்செந்தூர் முருகனுக்கு திருப்பணி செய்த ஐவர்

திருச்செந்தூர் ஆலயத்தை திருப்பணி செய்து பலம் மிக்கதாக மாற்றியவர்கள் 5 அடியார்கள். அவர்களில் மூவருக்கு திருச்செந்தூர் ஆலயத்தின் பகுதியிலேயே சமாதி உள்ளது. பெரும்பாலான ஆலயங்கள், கடற்கரையில் இருந்து...

Read more

வாழைப்பழத் திருவிழா நடக்கும் கோவில்

சோழவந்தான் என்ற ஊரில் இருந்து வாழைப்பழம் வாங்கி அங்கிருந்து தலைச்சுமையாக கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மதுரை அடுத்த உசிலம்பட்டிக்கு அருகில் உள்ளது கோவிலாங்குளம். இங்கு...

Read more

இந்த மாதம் திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் நடக்கும் விழாக்கள்

திருப்பதியில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் இந்த மாதம் (ஜூலை) நடக்க உள்ள திருவிழாக்களை பற்றிய விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் இந்த மாதம்...

Read more

முழு முதற் கடவுளே போற்றி

மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல வானுலகில் வாழும் தேவர்களும் தங்களின் எந்த ஒரு காரியமும் சிறப்பான வெற்றியடைய அனைத்து லோகங்களுக்கும் நாயகனாகிய விநாயகப்பெருமானையே வழிபடுகின்றனர். “அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில்...

Read more

ஏகாதசி விரதம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா?

ஏகாதசி விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் அருள்வதுடன் முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன் ! என்று அருளினார் பகவான் கிருஷ்ணர். ஒவ்வொரு ஏகாதசி விரதமும், ஒவ்வொரு...

Read more

திருமணப் பொருட்களின் பட்டியலில் முதலில் எழுத வேண்டியது

திருமணம் பேசி முடித்து தேதி வைத்தவுடன், பட்டாடை முதல் பலசரக்கு சாமான்கள் வரை வாங்குவதற்கு பட்டியல் போடுவார்கள். அதில் முதன் முதலில் எழுத வேண்டியது இந்த பொருளைத்தான்....

Read more
Page 42 of 49 1 41 42 43 49