ஆன்மீகம்

புதன் கிரக தோஷம் நீக்கும் ஆனி மாத சதுர்த்தி விரதம்

இன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். ஆனி சங்கடஹர சதுர்த்தி தினத்தில்...

Read more

சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக சபரிமலையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி...

Read more

ஆஷாட நவராத்திரி விழா: குங்கும அலங்காரத்தில் அருள்பாலித்த வராஹி அம்மன்

தஞ்சை பெரியகோவிலில் உள்ள வராஹி வராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். வராகி அம்மனுக்கு நேற்று சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. தஞ்சை பெரியகோவிலில்...

Read more

திங்கட்கிழமைகளில் சொல்ல வேண்டிய சந்திரன் ஸ்லோகம்

இந்த சந்திரனுக்குரிய மந்திரத்தை தினமும் 11 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும். சந்திரனுக்குரிய தோஷங்கள் விலகி ஓடும்.   சந்திரன்‘பத்ம த்வாஜய வித்மஹே...

Read more

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

நேற்று வார விடுமுறையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்தனர். அப்போது முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில்...

Read more

பக்தர்களின் அங்க குறைபாடுகளை நீக்கும் கோவில்

கூனஞ்சேரியில், பார்வதி உடனாய கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் வெளிப்பிரகாரத்தில் அஷ்டவக்கிரர் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்து அமைந்துள்ளது சுவாமிமலை திருத்தலம்....

Read more

குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருவெண்காடு குரவலூர் உக்கிர நரசிம்மர் பெருமாள் கோவிலில் சாமிக்கு பால், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருவெண்காடு அருகே குரவலூரில்...

Read more

சுருட்டப்பள்ளி கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகி பாபு

கடவுள் பக்தி அதிகம் கொண்ட நடிகர் யோகி பாபு, சிவன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சிறப்பு தரிசனம் செய்து இருக்கிறார்.   தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத காமெடி...

Read more

ஊஞ்சல் சேவை: சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடைபெற்ற ஊஞ்சல் சேவையின் போது சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது....

Read more

கந்தன் வழிபாட்டு ஸ்லோகம்

முருகப்பெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக பறந்தோடும். கந்தனும் வருவான் காட்சியும் தருவான்...

Read more
Page 40 of 49 1 39 40 41 49