ஆன்மீகம்

திருமலை நான்கு மாடவீதிகளில் புஷ்ப பல்லக்கில் உற்சவர்கள் வீதிஉலா

திருப்பதி கோவிலில் நடந்த ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்....

Read more

சகல செளபாக்கியங்களையும் அருளும் லலிதாம்பிகையின் ஒற்றை வரி மந்திரம்

லலிதாம்பிகையை மனதார வழிபட்டால், இதுவரை வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமையையும் அன்பையும் பலப்படுத்தி அருள்வாள் லலிதாம்பிகை. லலிதாம்பிகையை எவரொருவர்...

Read more

அருணாசலேஸ்வரர் கோவிலில்ஆனி பிரம்மோற்சவ நிறைவையொட்டி தீர்த்தவாரி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் நிறைவையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது....

Read more

ஆடி மாசம் வந்தாச்சு… இனி தினமும் அம்மன் வழிபாடு தான்…

ஆடி மாதம் மக்களை இறைவழியில் அழைத்து செல்லும் மாதம். ஆடிப் பிறப்பிலிருந்து ஆடி இறுதி வரை ஆடியின் ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன. ஆடி தெய்வங்களுக்கான...

Read more

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஆனி திருமஞ்சன விழாவையொட்டி நடராஜர் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவாலயங்களில்...

Read more

துர்க்கை அம்மன் விரத வழிபாடுகள்

மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால் விரதம் இருந்து துர்க்கா மாதாவின் திருவடி நிழலைப் பிரார்த்திக்க வேண்டும்....

Read more

பஞ்சமி திதியையொட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

வீராணம் அருகே கொம்பேரிக்காடு பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வராஹி அமமன் சன்னதி இருக்கிறது. இங்கு பஞ்சமி திதியையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பஞ்சமி திதி...

Read more

ஆஷாட நவராத்திரி: மாதுளைமுத்து அலங்காரத்தில் வராஹி அம்மன்

ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நேற்று வராஹி அம்மனுக்கு மாதுளை முத்துக்களால் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தஞ்சை பெரிய கோவிலில் வராஹி அம்மன் தனி...

Read more

ஆனிமாத உத்திர நட்சத்திரம்- விரதம் இருந்து செய்ய வேண்டியவை

ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம். புதன் பகவானுக்குரிய...

Read more

திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதியில் ஆனி மாத ஆஸ்தானம் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி மூலிகைகளால் கோவிலை சுத்தப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உகாதி,...

Read more
Page 39 of 49 1 38 39 40 49