ஆன்மீகம்

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: காவடி ஆட்டம் ஆடி உற்சாகம்

2 நாட்கள் தரிசனத்துக்கு தடை விதித்திருப்பதன் எதிரொலியாக, பழனி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். காவடி ஆட்டம் ஆடி பக்தர்கள் உற்சாகம் அடைந்தனர். அறுபடை வீடுகளில்...

Read more

முருகன், அம்மன் கோவில்களை தொடர்ந்து சிவன் கோவில்களும் திடீரென மூடல்

உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதுமே பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்வார்கள். இன்று அந்த கோவிலிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. கொரோனாபரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை...

Read more

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை செய்ய உத்தரவிட்டுள்ளார். நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை டவுன்...

Read more

ஆடி மாத தேய்பிறை அஷ்டமி விரதம்

ஆடி தேய்பிறை அஷ்டமி தினத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய பைரவர் வழிபாடு முறையையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம். வருடம்...

Read more

வாழ்வை இனிமையாக்கும் மனம்- ஆன்மிக கதை

யானையின் பசிக்கு ஒரு கரும்புத் தோட்டமே தேவைப்படும். ஆனால் எறும்புக்கு கரும்பின் சிறிய சக்கை பாகமே போதுமானது. ஒரு மனிதன், இறைவனை வேண்டினான். “என்னுடைய வாழ்க்கையில் அனைத்துமே...

Read more

ஆடி மாதத்தில் வரும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள்

ஆடி மாதத்தில் கிராம காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், ஐயனார், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும். * ஆடி மாதம்...

Read more

வித்தியாசமான வடிவில் விநாயகர் அருள்பாலிக்கும் தலங்கள்

எல்லா கோயில்களிலும் முதலில் நுழைந்ததும் இருக்கக் கூடியவர் கணபதி. இவரை வணங்கிய பின்னரே மற்ற கடவுளை வணங்க வேண்டும் என்ற நியதி இந்து மதத்தில் உள்ளது. *...

Read more

கும்பகோணத்தை சுற்றியுள்ள சங்கடம் தீர்க்கும் ஆலயங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ‘கோவில் நகரம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நகரிலும், அதைச் சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் திருத்தலங்களாக...

Read more

மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை

கணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவிமார்கள் பல பூஜைகள் செய்வதுண்டு. மனைவிக்கு ஆயுள் பலன் அதிகரிக்க கணவன் மார்களும் சில பூஜைகளை செய்யலாம். அதில் ஒன்றை இந்த பதிவில்...

Read more

படைப்பின் அதிபதி பிரம்மா

அனைத்து உயிர்களையும், படைத்து, காத்து அருளும் பொறுப்பை மும்மூர்த்திகளாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் செய்து வருவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனைப் பற்றி இங்கே...

Read more
Page 35 of 49 1 34 35 36 49