ஆன்மீகம்

இன்று ஆடி அமாவாசை: தர்ப்பணம் யாரெல்லாம் கொடுக்கணும்?

ஆடி அமாவாசை நாளில், பித்ருக்களுக்கு நன்றி சொல்லும் நல்லவாய்ப்பாக எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்து வழிபடுவோம். அவர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லுவோம். நம் முன்னோர்கள், நம் வாழ்வின் ஏணிகள்....

Read more

பூமிநீளா உடனாய வைகுண்டவாசப் பெருமாள் கோவில்

பூமிநீளா உடனாய வைகுண்டவாசப் பெருமாள் கோவில் பல்லவர் மற்றும் சோழர்களின் ஆட்சி காலத்திற்கு முன்பிருந்தே இருந்ததாக வரலாற்று சான்றுகள் சொல்கின்றன. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து 5...

Read more

பொருளாதார நிலையை உயர்த்தும் ஸ்ரீ மகாவிஷ்ணு மந்திரம்

மகாவிஷ்ணுவின் இந்த மந்திரத்தை துதிப்பவர்களுக்கு இல்வாழ்க்கை சிறந்து வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று இன்புறுவார்கள் என்பது ஆன்மீக சான்றோர்களின் வாக்காகும். ஓம் க்லீம் ஹரயே நமஹ காக்கும்...

Read more

தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு தமிழில் அர்ச்சனை! பக்தர்கள் மகிழ்ச்சி!!

பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி நேற்று அர்ச்சனைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதை பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ்முறைப்படி...

Read more

இன்று ஆடி மாத தேய்பிறை பிரதோஷம்! விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்!!

ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம் பிறப்பு, இறப்பு வாழ்க்கை சுழற்சியை...

Read more

நைனாமலை வரதராஜப் பெருமாள் கோவில்

இங்கிருக்கும் பெருமாளை வழிபட்டால், திருப்பதி சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவேதான் இந்தத் தலம் சின்னத் திருப்பதி என்று பெயர் பெற்றுத் திகழ்கிறது. கொங்கு...

Read more

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்தவாறே காவிரி தாயாருக்கு சீர்கொடுத்த நம்பெருமாள்

ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது ஆடி 28-ம் நாளில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் எழுந்தருளி காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பது வழக்கம். ஆடி-18-ஐ...

Read more

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டும் கொரோனா இரண்டாவது அலைப்பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு நீடிப்பதால் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடை விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. புகழ்பெற்ற...

Read more

மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருக்கும் ஒரே ஆலயம்

மகுடேஸ்வரரின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்புக் கடவுளான பிரம்மதேவனும், காக்கும் கடவுளான திருமாலும் இந்தத் திருத்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு சொல்கிறது. ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் புண்ணிய தலமாக...

Read more

ஆடிக்கிருத்திகை – இன்று ஆறுமுகனை விரதம் இருந்து வழிபட சிறந்த நாள்

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நல்ல அழகோடும் பொலிவோடும் காணப்படுவர். அவர்கள் தங்கள் கிருத்திகை தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் மேலும் அழகும் அறிவும் பெறுவர். இன்று கிருத்திகை நட்சத்திரம். பொதுவாக,...

Read more
Page 34 of 49 1 33 34 35 49