ஆன்மீகம்

ஆனந்த வாழ்வருளும் ஆடிப்பூர விரதம்

அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாக ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் விரதம் இருந்து வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக...

Read more

திருமந்திரம்: அன்பே சிவம், சிவமே அன்பு

சைவ சித்தாந்தத்தின் முதன்மை நூலாகக் கருதப்படும் இந்த திருமந்திர நூல், ‘அன்பே சிவம், சிவமே அன்பு’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. திருமூலர் இயற்றிய ‘திருமந்திரம்’ நூல்,...

Read more

நாளை ஆடிப்பூரம் திருவிழா: கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நாளை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக வழிபாட்டு தலங்களில் தமிழக...

Read more

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் வழிபாடு

நாளை (புதன்கிழமை) ஆடிப்பூரம் என்பதால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆடிப்பெருக்கு...

Read more

கொரோனாவால் வைத்தியசாலைகளில் குவியும் சடலங்கள்

நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகிறது. தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அப்புறுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் சில பிரதான வைத்தியசாலைகளில் சடலங்கள்...

Read more

தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோவில்

இங்குள்ள இறைவனை வேண்டுபவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். அப்படி வேண்டுல் நிறைவேறியவர்கள், சுவாமிக்கும், தாயாருக்கும் புதிய வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோவில், தென்னிந்தியாவில்...

Read more

களையிழந்த வனபத்ர காளியம்மன் கோவில்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று அலங்கார நுழைவு வாசலில் நின்று பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். கோவை மாவட்டம்...

Read more

திருமண தடையை ஏற்படுத்தும் புனர்பூ தோஷத்துக்கான பரிகாரங்கள்

தொடர்ச்சியாக வரும் மூன்று பௌர்ணமி நாட்களில் விரதம் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று, ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் திருமண தடை நீங்கி உடனடியாக...

Read more

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவு

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 3 நாட்கள் நடந்து வந்த வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று இரவு பவித்ர பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது. திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 3 நாட்கள் வருடாந்திர...

Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று கருட சேவை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று 5-ம் நாள் திருவிழாவில் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள...

Read more
Page 33 of 49 1 32 33 34 49