ஆன்மீகம்

காரிய வெற்றி தரும் கணபதி விரத வழிபாடு

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 25-ந் தேதி (10-9-2021) வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து விநாயகப்பெருமானை வழிபட வேண்டும். எந்தவொரு காரியத்தைத்...

Read more

இறைவனை அடைய ஒன்பது வழிகள்

இறைவனை வழிபாடு செய்வதில் ஒன்பது வகைகள் இருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் சொல்கிறார்கள். அந்த ஒன்பது வகையான வழிபாடுகளைப் பற்றி இங்கே பார்ப்போம். இறை வழிபாடு என்றாலே, ஒன்று...

Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில்...

Read more

நிம்மதியான தூக்கத்தை தரும் அசூன்ய சயன விரதம்

நல்ல தூக்கம் மட்டுமல்ல நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில்...

Read more

நோய் தீர்க்கும் கருடாழ்வார் ஸ்லோகம்

நோய் வாய்பட்டவர் மட்டுமில்லாமல் மற்றவர்களும் கருடாழ்வாருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தியானித்து வந்தால் மரண பயம் நீங்கி, நோய் நீங்கி நன்மை கிடைக்கும். இந்த மந்திரத்தை தொடர்ந்து...

Read more

மதுரையில் ஆவணி மூலத்திருவிழா: நாரைக்கு முக்தி கொடுத்த இறைவன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும், ஆவணி மூலத் திருவிழாவில் நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் அருள்பாலித்தனர். மதுரை மீனாட்சி...

Read more

திருமலையில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடந்தது. இதையடுத்து உற்சவர்கள் நான்கு மாடவீதிகள் வழியாக கோவிலுக்குள் கொண்டு வந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர...

Read more

பிள்ளைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்

பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ மாதந்தோறும், திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். சரஸ்வதியோடு சேர்த்து...

Read more

இன்று நாக சதுர்த்தி: சிறப்பும்… விரத பலன்களும்…

புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம். ஆவணி மாதம் வளர்பிறை...

Read more

சுகமான இல்லற வாழ்வை தரும் ஆண்டாள் ஸ்லோகம்

அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை துதிக்கும் திருமண வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தங்களின் மனதிற்கினிய இல்வாழ்க்கை துணை வாய்க்க பெறுவார்கள். அதிகாலை எழுந்து குளித்து...

Read more
Page 32 of 49 1 31 32 33 49