ஆன்மீகம்

மகிழ்ச்சியோடு அழைத்தால் லட்சுமி வருவாள்

வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருசமயம் லட்சுமிதேவி எந்த வீட்டில்...

Read more

எட்டு வித செல்வங்களுக்கு அதி தேவதையான மகாலட்சுமி

மகாலட்சுமியின் எட்டு விதமான தோற்றத் உருவங்களை, முழுமையான பக்தியோடு வழிபடும் எவரும் மகாலட்சுமியின் அருளால் இன்பமும் மகிழ்ச்சியும் இழையோடும் எட்டு விதமான அஷ்ட போக வாழ்க்கையைப் பெறுவார்கள்....

Read more

பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்

ஆவணி மாதம் சிவாலயங்கள் தோறும், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருநாளைக் கொண்டாடுவர். இந்த நிகழ்வில் பங்கேற்று வழிபாடு செய்தால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் ‘அடி உதவுவது...

Read more

ஏகாதசி விரதத்தின் மகிமைகள்

ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு மாதமும்...

Read more

திருப்பதியில் பவித்ர உற்சவம் இன்று தொடங்கியது

திருப்பதியில் உற்சவம் நேரங்களில் தெரிந்தோ? தெரியாமலோ ஏற்படக்கூடிய தோ‌ஷங்களுக்கு பரிகாரமாக ஒவ்வொரு ஆண்டும் பவித்ர உற்சவம் 3 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. பவித்ர உற்சவத்தையொட்டி நேற்று இரவு ஏழுமலையான்...

Read more

சகல சௌபாக்கியங்களும் அருளும் நித்யா தேவி ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தை தினசரி கூறிவந்தால் அனைத்துத்தொல்லைகளிருந்தும் விலகி தோஷங்கள் நிவர்த்தியாகி அஷ்ட ஐஸ்வர்யங்களும் தீர்க்கமான உடல் நலமும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட...

Read more

திருப்பதியில் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பவித்ரோற்சவம்

இந்த 3 நாட்களும் திருமலையில் ஏழுமலையானுக்கு நடக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது....

Read more

சொத்து, சொந்த வீடு வாங்கும் யோகம் தரும் செவ்வாய் கிழமை விரதம்

செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் தோறும் அதிகாலையில் காலையில் நீராடி முடித்து, அருகில் இருக்கும் முருகப் பெருமான் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். பூமியில் இருக்கும்...

Read more

ஆவணி மூலத்திருவிழா: உலவாக்கோட்டை அருளிய சுந்தரேசுவரர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் இரவு சுவாமி நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்மன் யாளி வாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர். மதுரை மீனாட்சி...

Read more

தினமும் சொல்ல வேண்டிய பெருமாளுக்கு உகந்த 108 போற்றி

பெருமாளுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் முன்னேற்றம் கிடைக்கும். ஸ்ரீ நரநாராயணன் திருவடிகளே சரணம்...

Read more
Page 31 of 49 1 30 31 32 49