ஆன்மீகம்

நாளை அனுஷ்டிக்க வேண்டிய கிருத்திகை விரதமும்.. தீரும் பிரச்சனைகளும்…

ஆவணி கிருத்திகை தினத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதால் என்ன சிறப்பான பலன்களை பெறமுடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய சிறப்பான ஒரு தினமாக...

Read more

கிருஷ்ண ஜெயந்தி பூஜைக்குரியவை

பகவான் கிருஷ்ணன் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். பூஜைக்குரிய இலை : துளசி பத்ரம் பூஜைக்குரிய...

Read more

குறிச்சி சித்தலிங்கேஸ்வரர் கோவில்

பணியில் இடைநீக்கம், பணிநீக்கம் போன்ற பிரச்னைகள் தீர்த்து வைப்பதிலும் எதிர்பார்க்கும் பணியை கிடைக்கச் செய்வதிலும் சித்தலிங்கேஸ்வரரின் அருள் சிறந்து விளங்குகிறது என்ற வலுவான நம்பிக்கை உள்ளது. பல...

Read more

ராமேசுவரம் கோவிலில் சுவாமி-அம்பாள் பள்ளியறை நிகழ்ச்சி

திருக்கல்யாணம் முடிந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் சுவாமி- அம்பாள் பள்ளியறைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ராமேசுவரம்...

Read more

பலவித கோலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி

திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராக தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். இவர் காலடியின் கீழ் ஆமை போன்ற உருவம் காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோவிலிலும் காணமுடியாது....

Read more

வரன் தரும் நந்தா விரதம்!

நந்தா விரதம் பொதுவாக திருமண வயதில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு நல்ல குணங்களை கொண்ட ஆண் கணவராக கிடைக்க வேண்டி மேற்கொள்ளும் விரதமாகும். ஒவ்வொரு ஆண் மற்றும்...

Read more

14ஆம் நாள் உற்சவத்தில் சிறப்பாக வீற்றிருந்த நல்லூர் கந்தன்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 13ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்த நிலையில் இன்றைய தினம் மஹோற்சவத்தின் 14ஆம் நாள் உற்சவம் காலை...

Read more

பேரருளைப் பெற்றுத் தரும் சோமாஸ்கந்தர்

காக்கும் கடவுளான திருமால், இந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தன்னுடைய மார்பில் வைத்து பல்லாயிரம் ஆண்டுகள் வழிபாடு செய்து வந்ததாக, புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமயம், சைவம் (சிவன்),...

Read more

நவகிரக தோஷம் நீங்க வழிபாடு

சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை...

Read more

ராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம்

ஒரு ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இல்லையெனில் வாழ்க்கையில் பல துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற தோஷ பாதிப்புகளை நீக்கிக்கொள்ள குன்றத்தூர் தலத்தில் நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது....

Read more
Page 29 of 49 1 28 29 30 49