ஆன்மீகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடி உற்சவம் கோலாகலம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும்...

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் நடைபெறும் விழாக்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்தமாதம் (செப்டம்பர்) நடைபெறும் முக்கிய விழாக்கள் குறித்த விவரங்களை கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விழாக்கள்...

Read more

கூடலழகர் பெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கிருஷ்ணர்

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வியூக சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்திலும், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர். மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும்...

Read more

சிவனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திர விரதம்

திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். அன்றைய தினம் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும்....

Read more

கீர்த்தியைத் தரும் கிருஷ்ணன் கோவில்கள்

மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்திற்கும் நாடு முழுவதும் பல திருக்கோவில்கள் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் கிருஷ்ணனுக்காக அமைந்த சில கோவில்களைப் பார்ப்போம். மகாவிஷ்ணு என்று அழைக்கப்படும் பெருமாளுக்கு,...

Read more

கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

காலபைரவர் செவ்வரளி மலர் அலங்காரத்தில் வடை மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்....

Read more

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று பகவான் கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)...

Read more

தீராத வினைகளைத் தீர்க்கும் தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் திருக்கோவில்

இந்தக் காலத்தில் எல்லோரையும், எல்லா இடத்திலும் காத்து நிற்பவன் செவ்வேள். முருகன் அன்பு வடிவம். அன்பே சத்தியம், அன்பே நித்தியம் என்று அவனைப் போற்றுகிறது கந்தகுரு கவசம்....

Read more

கோகுலாஷ்டமி பண்டிகை: பகவான் கிருஷ்ணர் அவதாரித்த தினம் இன்றாகும்!

எப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்… என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். விஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரம் தான் கிருஷ்ணா அவதாரம்,...

Read more

கிருஷ்ண பரமாத்மாவை எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும் தெரியுமா?

அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தங்கள் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் “உறியடி” திருவிழா நடைபெறும். ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன்னர்...

Read more
Page 28 of 49 1 27 28 29 49