ஆன்மீகம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனுக்கு இன்று தீர்த்த திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்காரக் கந்தன் மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்று காலை சுகாதார நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு பக்தி பூர்வமாக இடம்பெற்றுள்ளது. கருவறையில் அருள்பாலித்து...

Read more

இன்று ஆவணி மாத அமாவாசை… விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்…

அமாவாசையான இன்று நாம் விரதம் இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம். நமது வேத...

Read more

பக்தர்களின்றி நடந்த நல்லூர் தேர் உள்வீதியுலா!

  வரலாற்று சிறப்பு மிக்க, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மஹோற்சவ தேர்த்திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது. அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து...

Read more

அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோவில்

இத்திருக்கோவிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று காணும் போது ஐந்து கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. திருத்தலக் குறிப்பு: இத்திருக்கோவில் அருள்மிகு லலிதாம்பிகை...

Read more

தோஷங்களை போக்கும் பெரும்பாக்கம் லட்சுமி நரசிம்மர்

இந்த கோவிலில் ஸ்ரீவேங்கட வரதராஜ பெருமாள் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறார். விழுப்புரத்தில் இருந்து மாம்பழப்பட்டு வழியாக திருக்கோவிலூர் செல்லும்...

Read more

புரதம், நார்ச்சத்து நிறைந்த காராமணி சுண்டல்

காராமணி சுண்டலில் புரதம் நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஒரு கிண்ணம் வேக வைத்த காராமணி சுண்டலை சாப்பிட்டால், நீங்கள் நீண்ட நேரம் பசி...

Read more

ஸ்ரீதேவி பூதேவி வடிவங்களின் தத்துவம்

மகாலட்சுமிக்கு இரண்டு வடிவங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி வடிவம் மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம். இந்த வடிவங்களின் தத்துவத்தை அறிந்து கொள்ளலாம். மகாலட்சுமிக்கு...

Read more

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் குங்கும லட்சார்ச்சனை

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் உற்சவர் காமாட்சி தாயாரை எழுந்தருள செய்து, அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓதி குங்கும லட்சார்ச்சனை செய்தனர். திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் சிரவண மாதத்தின்...

Read more

தஞ்சையின் பெயர் சொல்லும் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில்

பழமையான தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் நகரின் வடக்கு எல்லையில் வெண்ணாற்றின் தெற்குக் கரையோரம் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். தஞ்சை மாநகரில் கி.பி பத்தாம்...

Read more

கங்கையில் நீராடிய பலனைத் தரும் தீர்த்தங்கள்

கங்கையில் நீராடிய பலனைத் தரும் பல புண்ணியத் தீர்த்தங்கள் நம்முடைய தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன. அந்த புண்ணிய நதி களைப் பற்றி இங்கே பார்ப்போம். காசி நகரம், சிவபெருமானே...

Read more
Page 27 of 49 1 26 27 28 49