ஆன்மீகம்

செல்வத்தை அள்ளித்தரும் மகாலட்சுமி விரத பூஜை

லட்சுமிதேவியை நாம் எப்பொழுதும் பூஜை செய்து கொண்டே இருந்தால்தான் அவள் நம் வீட்டில் வாழ செய்வாள். எப்பொழுதும் செய்ய முடியாதவர்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். செல்வத்திற்கு அதிபதி...

Read more

விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய 108 போற்றி

நாளை விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய விநாயகர் 108 போற்றியை கீழே பார்க்கலாம். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) சொல்பவர்களுக்கு...

Read more

விநாயகரை நீரில் ஏன் கரைக்கிறார்கள்?

சதுர்த்தி முடிந்ததும் பிள்ளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் உள்ளது. அதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம். ஒரு சமயம் பார்வதிதேவி கங்கையில் நீராடிய போது தன் அழுக்கைத்...

Read more

விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளில் வழிபடுவது எப்படி?

ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று வரும் சதுர்த்தியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடுகிறோம். இது விநாயகர் அவதரித்த தினமாக பார்க்கப்படுகிறது. வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு...

Read more

பவுர்ணமியும்… தமிழ் மாத விரதமும்…

அமாவாசை என்பது முன்னோர்களை வழிபட முக்கியமானது என்பதுபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஓர் விரத தினமாக அமைந்திருக்கிறது. அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம். அமாவாசை...

Read more

1,008 பொன் வண்டு வடிவத்தில் விநாயகர் சிலை- பெண் அசத்தல்

திருச்சி-சிதம்பரம் சாலையில் வசிக்கும் பிரியா ராஜா என்ற இல்லத்தரசி தயாரித்துள்ள பொன்வண்டு விநாயகர் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்துக்களின் முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை...

Read more

வணங்க வேண்டிய கணபதி

எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் எந்த திதியில் எந்த விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்....

Read more

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம்!

அலிபிரியில் உள்ள பூதேவி ஸ்ரீதேவி காம்ப்ளக்ஸில் வழங்கப்பட்டு வந்த தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் இடம் மாற்றப்பட்டு இன்று முதல் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம் விடுதி...

Read more

அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில்

இங்கு திருமணம் நடத்துவதற்காகவும், ஆன்மிக சொற்பொழிவு பயன்படும் வகையில் ஒரு விசாலமான மண்டபம் உள்ளது. இந்த கோவில் ராஜகோபுரத்தில் கந்த புராண காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன....

Read more

திருமணம், பதவி உயர்வு, மோட்சம் தரும் திருமால் ஸ்லோகம்

எந்தவொரு காரியத்தில் இறங்குவதாக இருந்தாலும் முன்னதாக இந்த ஸ்லோகத்தை மனதாரச் சொல்லுங்கள். மதிப்பு கூடும். மரியாதை பெருகும். எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் வேண்டும் என்று...

Read more
Page 26 of 49 1 25 26 27 49