ஆன்மீகம்

புகழ்பெற்ற விநாயகர் கோவில்கள்

விநாயகருக்கு இந்தியா முழுவதுமே பல திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம். விநாயகருக்கு இந்தியா முழுவதுமே பல...

Read more

குழந்தை பாக்கியம் தரும் தூர்வாஷ்டமி விரத வழிபாடு

குறைவிலா உணவு, ஆடை கிடைப்பதற்கும், நீண்ட ஆயுள், புத்திமான்களான புத்திர பாக்கியம் பெறுவதற்கும், நினைத்த காரியங்கள் கைகூடுவதற்கும் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அருகம்புல்லை தூர்வை என்று...

Read more

விரும்பிய இடமாற்றம் வேண்டுமா? அப்ப இவரை வழிபடலாம்

கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்....

Read more

கலைநயம் மிக்க காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோவில்

ஆலயத்தின் வெளிமதில்களில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஊர்த்துவ தாண்டவர், சந்தியா தண்டவர், பிட்சாடனர் என்று சிவபெருமானின் பல்வேறு வகையான வடிவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து...

Read more

லட்சுமி விரதம் பிறந்த கதை

மகாலட்சுமியை அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறார்கள். இந்த அஷ்ட லட்சுமிகள் தான் நமக்கு எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குகிறார்கள். மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த...

Read more

விநாயகர் வழிபாட்டு மந்திரங்கள்

விநாயகர் என்றால் ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள். எளியவர்களும், எளிய முறையில் வழிபடும் தெய்வமாக பிள்ளையார் பார்க்கப்படுகிறார் சகஸ்ரநாமம்சுலோகம்காயத்ரிதுதி சுலோகம் சுக்லாம் பரதரம்...

Read more

அருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோவில்

ஆதிசங்கரர் இங்கு உள்ள நவ நரசிம்மரை வழிபாடு செய்ய வந்தபோது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், நரசிம்மரே வந்து ஆதிசங்கரரை காப்பாற்றியதாக வரலாறு உள்ளது. மூலவர் –...

Read more

தினந்தோறும் திருமாலின் நாமங்கள்

விஷ்ணுவின் பெயரை உச்சரிக்க உச்சரிக்க அச்சம் இல்லாத வாழ்க்கை அமையும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். விஷ்ணுவிற்குரிய எண்ணற்ற நாமங்களில், எந்த காரியத்தை செய்யும் பொழுது எந்தப்...

Read more

வெள்ளெருக்கு விநாயகர் வழிபாட்டு பலன்

வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருப்பது விசேஷமானது. அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னியிலை ஆகியவற்றைச் சூடி வழிபடலாம். வடக்கு நோக்கி செல்லும் வெள்ளெருக்கு வேரைத்...

Read more

இரட்டைப்பிள்ளையார் வழிபாடும்… தீரும் பிரச்சனைகளும்…

திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஒரு சமயம் சிவபெருமானை...

Read more
Page 25 of 49 1 24 25 26 49