ஆன்மீகம்

நாளை மகாளய அமாவாசை | தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம்

மாநிலம் முழுவதும் மகாளய அமாவாசை தரிசனம் மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னோர்களுக்கு செய்யும் பரிகாரங்களை கூட செய்ய முடியாமல் போனதால் அதிருப்தி...

Read more

சிவ மூல மந்திரமும் சொல்வதால் தீரும் பிரச்சனைகளும்

சிவனின் மூல மந்திரத்தை உச்சரித்து வழிபடுபவர்களுக்கு தீவினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படும். தினமும் இந்த மந்திரத்தை ஜபிக்க இயலாதவர்கள் திங்கட்கிழமையில் ஜபிப்பது அவசியம். சிவ சிவ...

Read more

ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 16ஆம் திகதி சபரிமலை கோவில் நடை திறப்பு

ஐப்பசி மாத பூஜையையொட்டி, சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி...

Read more

சோதனைகளைப் போக்கும் சோமவார பிரதோஷ விரதம்

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று விரதம் இருந்து பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ...

Read more

அதிசய நந்தி | மகாராஷ்டிராவில் இருக்கும் பாதேஸ்வரர் மகாதேவ் திருக்கோவில்!

இந்த கோவிலில் செய்யப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றும், தனித்தன்மையுடனும் இருக்கின்றன. இங்குள்ள ஒரு அதிசய நந்தியே இதற்கு சான்றாக கூறலாம் மகாராஷ்டிரா மாநிலம் சதாரா...

Read more

அசைந்தாடும் ஆழித்தேரின் அதிசயங்கள்

திருவாரூர் தேரை ‘ஆழித்தேர்’ என்று வர்ணிப்பார்கள். தேரை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்படும். இவை ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. கயிற்றின் சுற்றளவு 21 அங்குலம்...

Read more

எட்டுவகை லட்சுமியின் அருள் கிடைக்க அனுஷ்டிக்க வேண்டிய விரதம்

வித்யாலட்சுமி, தனலட்சுமி, சந்தானலட்சுமி, தைரியலட்சுமி, மோட்சலட்சுமி, வீரியலட்சுமி, ஜெயலட்சுமி, சௌபாக்கிய லட்சுமி என்று அஷ்டலட்சுமிகள் அழைக்கப்படுகிறார்கள். சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்...

Read more

முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்

ஏழுமலையான்,தனக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம்தான், அதிலும் சனிக்கிழமைதான் எனக்கு உகந்த நாள் என்கிறார். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:- மன்னன்...

Read more

ஸ்ரீ அனுமன் ஸ்லோகம் சொல்வதால் தீரும் பிரச்சனைகள்

நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது. புத்திர் பலம் யசோ தைரியம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்...

Read more

தேங்காயை சிதறுகாயாக உடைப்பது ஏன்?

எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. சிதறுகாய் உடைக்கும் வழக்கம் உருவான வரலாற்றை அறிந்து கொள்ளலாம். மகோற்கடர் என்ற...

Read more
Page 21 of 49 1 20 21 22 49