ஆன்மீகம்

வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டும் ஆகாச கருடன்

ஆகாச கருடன் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்தும் திருஷ்டி, அடுத்தவரின் பொறாமை முதலானவற்றில் இருந்தும் காக்கப்படுவார்கள். ஆகாசக் கிழங்கில் 16 வகைகள் உள்ளன. இதன்...

Read more

சகல சௌபாக்கியங்களையும் அருளும் 12 வெள்ளிக்கிழமை விரதம்

சில குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக, எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இந்த விரதத்தை அனுசரித்து கொண்டு வருகின்றனர். ஏதாவது ஒரு தமிழ் மாசத்திலே வர்ற மூணாவது அல்லது நாலாவது வெள்ளிக்கிழமையிலே...

Read more

களத்திர ஸ்தான அதிபதியும் திருமணம் தடை ஏற்பட காரணங்களும்…

குரு பலமே திருமணத்திற்கு முக்கியம் என்பது பலரின் கருத்து. தசா புத்தி ஒத்துழைக்காமல் திருமணம் நடக்காது என்பது தான் அடிப்படை ஜோதிட விதி. ஏழாம் அதிபதி லக்னத்தில்...

Read more

வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி ஸ்லோகம் சொன்னால் நடக்கும் அற்புதங்கள்

கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் மாலைவேளையில் விளக்கேற்றி வைத்துச் சொல்லிவாருங்கள். உங்கள் இல்லத்திலும் மகாலட்சுமி மனமாரக் குடிகொண்டு அருள்வாள். மகாலட்சுமிதேவியின் அருளைப் பெற அனைவருமே விரும்புவோம். கீழ்க்காணும் ஸ்லோகத்தை...

Read more

முருகனின் அருளை பெற வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல வேண்டிய துதி

திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. கிருபானந்த...

Read more

இறைவனுக்கு மணியடித்து தீபாராதனை காட்டுவதற்கான நோக்கம் என்ன?

இறைவனுக்கு, அலங்காரம் முடிந்து திரை விலக்கப்பட்டதும் மணியடித்து தீபாராதனை காட்டுவதற்கான நோக்கம் என்ன? என்பது பற்றி, காஞ்சி மகா பெரியவர் அளித்த விளக்கத்தை இங்கே பார்ப்போம்.. ஆலய...

Read more

அமாவாசையில் முன்னோர்களை வழிபட்டால் தீராத வியாதிகள் தீரும்

அமாவாசையில் நம்முன்னோர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் செல்வம், புகழ், நீண்ட ஆயுளைத் தரும். மகாளய அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழங்களை...

Read more

நாக தோஷம் நீங்க….

பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே...

Read more

ராமர் உருவாக்கிய வில்லூன்றி தீர்த்தம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே இருக்கும் தங்கச்சிமடம் என்ற ஊரில் ராமேஸ்வரம் ஆலயத்திற்கான 64 தீர்த்தங்களில் ஒன்றான ‘வில்லூன்றி தீர்த்தம்’ இங்குதான் இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம்...

Read more

வேலையின்மை, அலுவலகத்தில் பிரச்சனை தீர பலன்தரும் பரிகாரம்

இது போன்று பல பரிகார முறைகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் பலன் கிடைப்பது உறுதி.. அலுவலகத்தில் தொடர்ந்து தொல்லைகள், பதவி...

Read more
Page 2 of 49 1 2 3 49