ஆன்மீகம்

ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை ஏன் பார்க்கக்கூடாது?

ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்ற மரபு உள்ளது. இதற்கு ஒரு புராண கதை உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம். ஒருமுறை நாரதர் ஒரு மாம்பழத்தை...

Read more

எந்த செயலை தொடங்கும் முன்பு பிள்ளையார் சுழி போடுவது ஏன்?

ஆக்கம் கொண்ட சிந்தனைக்கு ஊக்கத்தை அளித்து, எந்தத் தொந்தரவும் இன்றி அந்தச் செயல் தொடரவும் வளரவும், வளர்வதைக் காக்கவும் செய்யும் திறன் இந்த விநாயகன் அருளால் கிடைக்கிறது....

Read more

பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று சொல்வது ஏன்?

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது....

Read more

ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளின் சிறப்பு

பக்தர்கள் தன் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்தினால் வெற்றிலை மாலையை சார்த்தி தன் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ராமதூதன் அனுமானுக்கு துளசி...

Read more

விநாயகரை வழிபடும் போது மறக்கக்கூடாதவை

விநாயகரை நாம் முழு முதற்கடவுள் என்று அழைக்கிறோம். எப்போது இறைவழிபாட்டை தொடங்கினாலும் விநாயகருக்கு முதல் மரியாதையை நாம் அளிக்க வேண்டும். சிதம்பரம் நகரின் தெற்குத் தெருவில் மிகச்சிறிய...

Read more

பெருமாள் வழிபாட்டில் துளசி மாலை முக்கியமானது ஏன்?

ஜெபத்திற்காக எந்த ஒரு மாலையை பயன்படுத்தினாலும், நாம் ஜெபம் செய்யும்போது நம் கையில் அந்த மாலையை உருட்டும் போது, அது அடுத்தவர்களுடைய கண்ணிற்கு கட்டாயம் தெரியக் கூடாது....

Read more

விநாயகருக்கு அருகம்புல் மாலை ஏன்?

விநாயகருக்கு அருகம்புல் சாற்றும் பழக்கத்திற்கு ஒரு புராண கதை உள்ளது. அந்த கதை என்னவென்று அறிந்து கொள்ளலாம். அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான்....

Read more

அஷ்டமச் சனி திருமண வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள்

உளவியல் ரீதியாக அஷ்டமச் சனியின் காலத்தில் திருமணமான ஒரு ஆணுக்கு குடும்பம், மனைவி, குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற கூடிய வாய்ப்பு குறையலாம். அஷ்டமச் சனியின்...

Read more

தடைகள் தீர்க்கும் பஞ்சமி விரத வழிபாடு

பஞ்சமி திதி நாளில், வராஹிதேவியை விரதம் இருந்து வழிபடுங்கள். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, காரியங்களில் வீரியத்தைக் கொடுப்பாள். வெற்றியைத் தந்தருள்வாள். சப்த மாதர்களில் வாராஹி தேவியும் ஒருவர். இந்த...

Read more
Page 16 of 49 1 15 16 17 49