ஆன்மீகம்

ராகுகால விரத வழிபாடும்.. பலன்களும்..

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். ராகு கால...

Read more

செவ்வாய் தோஷம் நிவர்த்தியாக இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்யுங்கள்

சுய ஜாதகத்தில் செவ்வாய் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ல் இருந்தால் செவ்வாய் தோஷமாகும். இந்த தோஷம் நிவர்த்தியாக இந்த நாளில்...

Read more

பதினாறு செல்வங்களை அருளும் ஸ்ரீ கிருஷ்ணருடைய 108 போற்றி

நமக்கு பதினாறு செல்வங்களையும் எளிதாக கொடுக்கக் கூடிய இந்த ஸ்ரீ கிருஷ்ணருடைய 108 போற்றியை தினமும் சொல்லி கிருஷ்ணரை வழிபாடு செய்யவும். ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி...

Read more

வீட்டில் செல்வம் நிலைத்திருக்க மறக்கக்கூடாதவை

தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு... அலுவலகம்...கல்லாப்பெட்டிஞ்பணப்பை... எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும். * நமக்கு வரும் வருமானத்தை எப்போதும்...

Read more

சூரனை வதம் செய்த முருகப்பெருமான்

முருகபெருமானது வரலாறுகளையும், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவங்களையும் உணர்ந்து, கந்த சஷ்டியன்று அவரது தரிசனம் பெற்ற அனைவருக்கும் ஆறுமுக பெருமான் ஆனந்த வாழ்வு தருவார். ஆணவம், அகங்காரம்...

Read more

காலசர்ப்ப தோஷ பிரச்சனைக்குச் செல்ல வேண்டிய கோயில்கள்

பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகார தலங்களாக இந்த 2 கோவில்கள் உள்ளன...

Read more

ஏழரை சனி மற்றும் அஷ்டம சனிக்கு பரிகாரம்

தற்பொழுது பலருக்கும் ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி நடைபெறும். உங்களின் பிரச்சினைக்கு தீர்வு தரும்விதமாக ஒரு சில விஷயங்களை செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும். தற்பொழுது...

Read more

இன்று சூரசம்ஹாரம்: மௌன விரதம் இருந்தால் கோரிக்கைகள் நிறைவேறும்

கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளான  (சூரசம்ஹாரம்) மௌன விரதம் அனுஷ்டிப்பதால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை...

Read more

ஈசி24நியூஸின் ஆன்மீக வணக்கம் | ஜோதிக்கே ஜோதி வழிபாடு

வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் தெய்வ சன்னிதியில் விளக்கேற்றி வழிபட்டால் கலக்கம் அகலும். காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். திருவிளக்கு பூஜை நடைபெறும் பொழுது, பஞ்சமுக விளக்கேற்றி...

Read more

கந்த சஷ்டி விரதத்தின் போது சொல்ல வேண்டிய திருப்புகழ்

குழந்தை வரம் வேண்டுபவர்கள், திருமணம் தடைப்படுபவர்கள் கந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கும் போது சொல்ல வேண்டிய திருப்புகழை பார்க்கலாம். செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப......

Read more
Page 14 of 49 1 13 14 15 49