ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி ஐயப்பனை வழிபாடு செய்து வரலாம். இதம் ஆஜ்யம், கமமண்டல கால மகரகால...
Read moreஅன்னம் எனும் உணவு ஒருவருக்கு வாழ்நாள் முழுக்க தங்கு, தடையில்லாமல் கிடைக்க அருள் புரியும் தெய்வம் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணி தேவியின் அருளை தருகின்ற...
Read moreதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். திருப்பதி...
Read moreநவக்கிரக குரு பகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும். குருவைப் பற்றிய ‘ஸ்ரீகாண்டேயா’ என்ற சுலோகம், 7 வகையான...
Read moreஇத்தலத்தில் தட்சிணாமூர்த்தியே பிரதானமான தெய்வம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக்கிழமையில் வரும் குரு ஓரை நேரத்தில் இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும்....
Read moreதினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் மலைப்பாதை வழியாக திருமலைக்கு வருகின்றன. ஆனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்...
Read moreமதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார்த்திகை மாத திருவிழா வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. விழாவில் லட்சதீபம் வருகிற 19-ந் தேதி ஏற்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன்...
Read moreஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த வகையில் இந்த மாதம் ஐப்பசியில் வரும் ஏகாதசிக்கு பாபாங்குசா ஏகாதசி என்று பெயர். ஐப்பசி மாத வளர்பிறையில் வரும்...
Read moreதமிழ் நாட்டில் அனைத்து கோவில்களிலும் வாக்கியப் பஞ்சாங்கப்படி விழாக்கள் அனுசரிக்கப்படுவதால் 13.11.2021 அன்று குருப்பெயர்ச்சி விழா நடைபெறும். பிலவ வருடம் கார்த்திகை மாதம் 4-ம் நாள் சனிக்கிழமை...
Read moreகுழந்தை வரம் மற்றும் கருவில் இருக்கும் குழந்தையை காக்கும் கடவுளாக விளங்கும் கர்ப்பரட்சாம்பிகை அன்னையின் 108 போற்றிகள் இந்த பதிவில் உள்ளது. திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை 108 போற்றி...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures