ஆன்மீகம்

நிம்மதியான தூக்கத்தை தரும் அசூன்ய சயன விரதம்

நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில் ஒரு குறிப்பு வருகிறது....

Read more

சனியின் தாக்கத்தை குறைக்க 16 சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரத்தை 16 சனிக்கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் நின்றுவிடும். சனியின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் வழிபாடே...

Read more

பிரதோஷ விரதமும்… அபிஷேக பொருட்களின் பலன்களும்…

ஒவ்வொருவரின் பிரச்சனைக்கும் தீர்வுக்கான பிரதோஷ காலத்தில் பகல் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இது நடைபெறும் பூஜையில் அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலம் அதிர்ஷ்டங்களை பெறலாம்....

Read more

நிலப் பிரச்சினையை தீர்க்கும் பூமி வராகப் பெருமாள்

வாழ்வில் இன்பம் வர, வீட்டில் பூமி வராகர் திரு உருவப்படத்தையும், திருமால் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருவுருவ படத்தையும் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். இரண்யாட்சன் என்னும் அசுரன்,...

Read more

இல்லத்தில் பொன்மாரி பொழிய சொல்ல வேண்டிய எந்திர வழிபாட்டு மூலமந்திரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை ஆயிரத்தெட்டு உரு வீதம் ஒரு மண்டலம் செபம் செய்யக் கொடுமையான வறுமை பீடித்திருக்கும் இல்லத்திலும் பொன்மாரி பொழியும். பவுர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி...

Read more

உச்சிஷ்ட கணபதி மந்திரம்

ஜோதிடம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய கலைகளில் மேதாவிவிலாசம் பெறுவதற்கு வேண்டுபவர்கள் உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்ய வேண்டும். உச்சிஷ்ட கணபதி மந்திரம் ஓம் நமோ பகவதே ஏக...

Read more

ஐயப்ப சாமிகளுக்கான 32 விரத வழிபாட்டு விதிமுறைகள்

விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது. 1. ஐயப்ப பக்தர்கள்...

Read more

ராகுவும், கேதுவும் இடம் மாறி அமைந்துள்ள கோவில்

பொதுவாக நவக்கிரக சன்னிதிகள் வடகிழக்கு ஈசானிய மூலையில் அமைந்திருக்கும். ஆனால் இந்த கோவிலில் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. தஞ்சை சின்ன அரிசிக்கார தெருவில் உள்ளது, பாலதண்டாயுதபாணி கோவில்....

Read more

நாளையுடன் மகா தீப தரிசனம் நிறைவு- திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலையில் மழை பெய்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா முடிவடைந்த நிலையில்...

Read more

அன்னபூரணியை எந்த கிழமை விரதம் இருந்து வழிபடலாம்

அன்னபூரணி தேவிக்கு வித விதமான நைவேத்தியங்கள் வைத்து வழிபடுவதால் அந்நபர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு வாழ்வில் மிகுதியான நன்மைகள் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது....

Read more
Page 10 of 49 1 9 10 11 49