Easy 24 News

கிருபா பிள்ளை பக்கம்

போராட்ட காலத்தில் இல்லாத பிரச்சினை இப்போது எப்படி? | சுட்டிக்காட்டும் கிருபா பிள்ளை

“தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் தமிழக - ஈழ மீனவர்களிடையே எந்தவொரு கசப்பான நிகழ்வுகளும் இடம்பெறாத நிலையில் தற்போது மாத்திரம் ஏன் இந்தப் பிரச்சினை எழுகிறது?...

Read more

சிறீதரன் அவர்களே நீங்கள் எந்தக் கட்சி? | கிருபா பிள்ளை கேள்வி

“கட்சியில் உங்கள் இருப்பை பாதுகாப்பதற்கான அத்தனை தந்திரங்களை செய்தபடியும் கட்சியின் உயர் பதவிகளை இலக்கு வைத்து காய்களை நகர்த்தியபடியும் மறுபக்கத்தில் தமிழ் மக்களை ஏமாற்றியபடியும் இருக்கும் சிறீதரன்...

Read more

மத்திய அரசுக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் | வலியுறுத்துகிறார் கிருபா பிள்ளை

“ஈழத் தமிழ் மக்களுக்கு நிலையான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இந்திய மத்திய அரசுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்...

Read more

‘வைகோ, திருமா’ ஆளும் கட்சி ஆகியவுடன் அடங்கி விட்டனரா? கேள்வி எழுப்பும் கிருபா பிள்ளை

“ஈழத்தையும் விடுதலைப் புலிகளையும் பற்றிப் பேசி தமிழகத்தில் கட்சி நடத்தியவர்களில் மிக முக்கியமானவர்கள் மதிப்பிற்குரிய வைகோவும் திருமாவளவனும். எனினும் இன்றைக்கு இவர்கள் சாதிக்கும் மௌனம் ஆளும் கட்சி...

Read more

சொந்தப் பிரச்சினையை தீர்க்க வல்லமையற்ற ரஜினிக்கு அரசியலுக்கு வர தகுதி இல்லை | கிருபா பிள்ளை எடுத்துரைப்பு

“தன் சொந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் குடும்பத்தில் சிறந்த தலைவாக இருக்க வல்லமையற்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியலுக்கு வர எந்தத் தகுதியும் இல்லை என்று ஈஸி24நியூஸின் நிறுவனரும்...

Read more

ஈழத் தமிழர் இன்னல் நீீக்கி வரலாற்றில் உங்கள் பெயரை பதிக்க இதுவொரு பொன்னான வாய்ப்பு | கிருபா பிள்ளை

கடந்த பல வருடங்களாக பல இந்திய தலைவர்கள் வந்தபோதும் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் பொன்னான வாய்ப்பை தவறிவிட்டு வரலாற்றில் வெறுமையை விட்டுச்சென்றுள்ளனர். இன்றைய இந்திப்...

Read more

சுமுகமாக முடிந்தது என்ற பழைய பல்லவி இம்முறை வேண்டாம் | சுட்டிக்காட்டுகிறார் கிருபா பிள்ளை

“சம்பந்தரின் சுமுகமாக முடிந்தது என்ற பழைய பல்லவியை கேட்டுக் கேட்டே தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த காதுகளும் புளித்துப் போய்விட்டன. இம்முறை இந்த பேக்காட்டு விளையாட்டுக் காட்ட வேண்டாம்...

Read more

தென்னிலங்கை ஆட்சி மாற்றத்தால் தமிழருக்கு எந்த விமோசனமும் இல்லை | கிருபா பிள்ளை வலியுறுத்தல்

இலங்கை வரலாற்றில் அரசியல் ஆட்சி மாற்றங்களின்போது எத்தனையோ ஏமாற்றங்களைக் கண்ட பிறகும் அதனை குறித்த வரலாற்று அனுபவ அறிவு இல்லாமல் தமிழ் மக்களாகிய நாம் மீண்டும் மீண்டும் ...

Read more

வெட்டுக்கிளிகளின் நூற்றியெட்டுக் கதைகள் |  துவாரகன்

இன்று நீ என்ன செய்து கொண்டிருப்பாய்? பிரமிப்பில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருப்பாய். இனிப்புப் பலகாரங்களையும் சில புதிய ஆடைகளையும் வாங்கி வைத்திருப்பாய். பவுடர் அப்பிய முகத்துடன் புன்னகை...

Read more

ஒளி வீசும் காலம் உதயமாகட்டும்!

பொங்கல் என்பது தமிழர்களின் பண்பாட்டையும் மாண்பையும் எடுத்துரைக்கும் ஓர் உன்னத நாளாகும். உழைப்பையும் பிற உயிர்களையும் நேசிக்கும் ஒரு அற்புத இயல்பை தமிழ் சமூகம் கொண்டமையின் வெளிப்பாடாகும்....

Read more
Page 4 of 6 1 3 4 5 6