Easy 24 News

கிருபா பிள்ளை பக்கம்

அரசியல் தீர்வை மறந்துவிட்டோமா? | கிருபா பிள்ளை

தமிழீழத்தை கேட்டு மிகப் பெரும் போராட்டத்தை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் நடாத்தி இருந்தோம். எமது இளைஞர்கள், யுவதிகள் திரண்டு ஈழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட்டம்...

Read more

தீர்வை வழங்கினால் ரணிலை தமிழர்கள் ஆதரிப்பார்கள் | கிருபா பிள்ளை

தமிழ் கட்சிகளுடன் சந்திப்பை நடாத்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நல்ல விடயம். ஆனால் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா அரசுகள் தமிழர்களை ஏமாற்றியது போல...

Read more

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று சுதேச மருத்துவ இராஜாங்க...

Read more

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

வெற்றிகரமாக பயணத்தை தொடர்கின்ற திங்கள் நட்பு வட்டத்தின் இவ்வாரச்  சந்திப்பு கனடாவில் மீண்டும் வெகு சிறப்பாக நடைபெற்றது. கனடாவில் பிரகாசமான வளரும் திங்கள் நட்பு வட்டத்திற்கு வருகை தந்து சிறப்பித்த...

Read more

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவாகச் செயற்பாடும் இன்றைய புதிய சோ என்று அழைக்கப்படும் சோ. ராமசாமி ஆவார். அவரின் கருத்துக்களும் இட்டுக்கட்டல்களும் அப்படித்தான் எம்மை...

Read more

வாய்மொழி வார்த்தைகளுக்கு தமிழ் தலைமைகள் ஏமாறக்கூடாது | கிருபா பிள்ளை

இலங்கையின் அரசியல் நிலவரம் பாரிய கலவரத்திற்கும் குழப்பிற்கும் உள்ளாகியுள்ளது. ஜனநாயகமும் மக்கள் ஆணையும் முதன்மை பெற்ற இன்றைய உலக சூழலில் இலங்கையின் குழப்பத்தில் நாம் நிதானமாக நகர...

Read more

வேலன் சுவாமிகளின் கருத்துக்கும் செயலுக்கும் வரவேற்பு | கிருபா பிள்ளை

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எழுச்சிப் போராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி அவர்களின் கருத்துக்களும் செயற்பாடுகளும் முன்னுதாரணமானவை. அவற்றை நாம் கவனிக்கவும் மதிப்பளிக்கவும் வரவேற்கவும் வேண்டும்....

Read more

தெற்கைப் போல தமிழர் தலைவர்களும் இளைஞர்களுக்கு வழி விட்டு ஒதுங்க வேண்டும் | கிருபா பிள்ளை

தெற்கில் இன்று பெரும்பான்மையின இளைஞர்கள் அரசுக்கு எதிரான போராட்டக் களத்தின் தலைமைத்துவத்தை கையில் எடுத்து பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலை வடக்கு கிழக்கிலும் ஏற்பட வேண்டும்....

Read more

ராஷ்யாவின் கை ஓங்குவது ஈழத் தமிழர்களுக்கு சாதகமானது | கிருபா பிள்ளை

பூகோள அரசியலை ஈழத் தமிழ் மக்கள் தமது நலன் சார்ந்தும் விடுதலை சார்த்தும் மாத்திரமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பூகோள அரசியல் தமது நலன் சார்ந்தே ஈழத்...

Read more

ஈசி24நியூஸ் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்து

ஈசி24நியூஸ் வாசகர்களுக்கு இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் காலம் மகிழ்வையும் வளத்தையும் அள்ளி வழங்கும் காலமாக சித்திரைப் புத்தாண்டு அமைய வேண்டும். எல்லோரும் அன்புடனும்...

Read more
Page 2 of 6 1 2 3 6