Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்சிகளிடம் ஆலோசனை கேட்கின்றார் தேசப்பிரிய!

May 23, 2020
in News, Politics, World
0

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக  சுகாதாரப் பிரிவினரோடு கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளமையால் பிரசாரப் பணிகள் கைக்கொள்ளப்பட வேண்டிய  முறை குறித்த அரசியல் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய – எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவசர கடிதம் ஒன்றை அவர் அந்தக் கட்சிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் கிடைத்த கையோடு சுகாதாரப் பிரிவினருடன் பேச்சு நடத்தவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், அதன் பின்னர் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கவுள்ளார்.

அதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் அபிப்பிராயம் – தீர்ப்பு  கிடைக்கும் என அவர் நம்புவதாகவும் அறியமுடிந்தது.

Previous Post

கொரோனா போரை வென்ற பின்பே பாடசாலைகள் மீளத் திறக்கப்படும்!

Next Post

சஜித் தரப்பு நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை!

Next Post

சஜித் தரப்பு நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures