Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மண்ணுக்கு புதைத்து வைத்து சட்டத்துக்குப் புறம்பாக அரச சாராயம் விற்பனை

May 11, 2020
in News, Politics, World
0

வீட்டு வளவுக்குள் மண்ணுக்கு புதைத்து வைத்து சட்டத்துக்குப் புறம்பாக அரச சாராயத்தை விற்பனை செய்தார் என்றார் குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

புத்தூர் கிழக்கில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றதாக அச்சுவேலிப் பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேக நபரிடமிருந்து 180 மில்லி லீற்றர் எடையுடைய 200 போத்தல்களும் மென் மதுபானம் 48 தகரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் வீட்டில் வைத்து சட்டத்துக்குப் புறம்பாக அரச சாராயத்தை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது வீட்டு வளவுக்குள் நூதமான முறையில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 180 மில்லி லீற்றர் எடையுடைய 200 போத்தல்களும் மென் மதுபானம் 48 தகரங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் கூறினர்.

Previous Post

அதிக விலையில் விற்க்கப்படும் நன்னீர் மீன்கள்

Next Post

சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை!

Next Post

சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures