Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்

May 2, 2020
in News, Politics, World
0

ஊரடங்கின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்

ஊரடங்கின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நாவலப்பிட்டிய நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேரையும் மே 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்று இவர்கள் மன்றில் முன்னிலையாக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படடது.

இவர்களுக்கு பிணை கோரப்பட்டபோதும் தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் இது சாதாரணகுற்றம் அல்ல என்றுக்கூறி நீதிவான் பிணைக்கோரிக்கையை நிராகரித்தார்.

இவர்கள் நேற்று முன்தினம் கினிகத்தேன நகரில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

Previous Post

கிங் ஜாங் உன் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவத்துள்ளது

Next Post

ஊடுருவல் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்குகள்

Next Post

ஊடுருவல் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்குகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures