Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிங் ஜாங் உன் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவத்துள்ளது

May 2, 2020
in News, Politics, Sports, World
0

சுமார் 20 நாட்களுக்கு பின்னர் வடகொரிய அதிபர் கிங் ஜாங் உன் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவத்துள்ளது.

அவர் கடும் சுகவீனம் அடைந்துள்ளவதாகவும், இறந்துவிட்டதாகவும் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

இந்நிலையில் பசளை உற்பத்தி நிலையம் ஒன்றை அவர் திறந்து வைத்ததாக கூறி வடகொரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த நிகழ்வு தொடர்பான எவ்வித புகைப்படங்களையும் வடகொரிய அரச ஊடகம் வெளியிடவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஏப்ரல் 12ம் திகதியின் பின்னர் வடகொரிய அதிபர் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடகொரிய அதிபர் பொதுமக்கள் மத்தியில் தோன்றியமை தொடர்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்துக்கூற மறுத்துள்ளார்.

Previous Post

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் விசேட சந்திப்பு

Next Post

சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்

Next Post

சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures