Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குறிப்பிட்ட இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த தீர்மானம்!

April 21, 2020
in News, Politics, World
0

குறிப்பிட்ட இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் பண பரிவர்தனை வீதம் மற்றும் நிதிச்சந்தை ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைப்பதை நோக்காக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி மட்டுப்படுத்தப்படவுள்ள பொருட்கள் தொடர்பான தகவல்களை ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய பாஸ்மதி அரசி தவிர வேறு அரிசி வகைகள் வேர்க்கடலை உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஏராளமான பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கட்டுமானப் பொருட்கள், மின் மற்றும் மின்னணு பாகங்கள், கோதுமை மா ஆகியவற்றை கடன் அடிப்படையில் அல்லது மூன்று மாத காலத்திற்கு பின்னர் கட்டணம் செலுத்தும் அடிப்படையில் இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Previous Post

பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம்

Next Post

இலங்கை தமிழ் அரசுக் கட்சி யாழ் தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு எழுதிய கடிதம்

Next Post

இலங்கை தமிழ் அரசுக் கட்சி யாழ் தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு எழுதிய கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures