Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளைஞனின் சடலம் மண்முனை ஆற்றில் மீட்பு!

April 20, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பு ஆரையம்பதி, இராஜதுரைக் கிராமத்தினை சேர்ந்த இளைஞன் நேற்றைய தினம் காணாமல் போயிருந்தார்.

32வயதுதுடைய கைலாயபிள்ளை சரண்ராஜ் எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போன நிலையில்

நேற்று காணாமல் போன நேரத்தில் இளைஞன் ஒருவர் மண்முனை பாலத்தில் இருந்து ஆற்றினுள் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து குடும்பத்தார் மற்றும் பிரதேசவாசிகள் தோணிகளை பயன்படுத்தி தேட ஆரம்பித்தனர்.

எனினும் சடலம் கிடைக்கப்பெறாத நிலையில் இன்று குறித்த இளைஞனின் சடலம் காலை வேளையில் மண்முனை ஆற்றங்கரைப் பகுதியில் கரையொதிங்கியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Previous Post

இன்று காலை மாத்திரம் ஒரே இடத்தை சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று!!

Next Post

கட்டுப்பாடுகளை மறந்த இலங்கை மக்கள்; ஆபத்தாக மாறும் சூழல்

Next Post

கட்டுப்பாடுகளை மறந்த இலங்கை மக்கள்; ஆபத்தாக மாறும் சூழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures