Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு மேலும் 200 பேர்!

April 20, 2020
in News, Politics, World
0

கொழும்பு 12, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க வீதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பலர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களுடன் பழகிய சுமார் 200 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு நேற்று (19) அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட பெண்மணி இருந்த வாழைத்தோட்டம் முடக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த பலர் உணவுப் பொருட்களைப் பரிமாறியும், அடிக்கடி கரம்போர்ட் மற்றும் கார்ட்கள் விளையாடியும் இருந்துள்ளதால் பலருக்குத் தொற்று பரவியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

பாடசாலைகளை ஆரம்பிக்க இதுவரை தீர்மானமில்லை!

Next Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின் மற்றொரு தாக்குதல்!

Next Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின் மற்றொரு தாக்குதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures