Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிவாரண பொருட்களை வழங்குபவர்கள் தொடர்பாக நடவடிக்கை

April 18, 2020
in News, Politics, World
0

தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நிவாரண பொருட்களை வழங்குபவர்கள் தொடர்பாக அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இல்லாதவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கை.

ஆனால் மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கே வழங்கப்படும் நிவாரண பொருட்களை தங்கள் சொந்த அரசியல் நலுனுக்காக பயன்படுத்திக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் சில பகுதிகளில் அரசியல் தேவைகளுக்கு அமைவாக பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இக்காலகட்டத்தில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பக்கச்சார்பின்றி தீர்வு வழங்கப்படுவது அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

போக்குவரத்து சேவையை 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த தீர்மானம்!

Next Post

தமிழ் நாட்டில் மேலும் 56 பேருக்கு தொற்று

Next Post

தமிழ் நாட்டில் மேலும் 56 பேருக்கு தொற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures