Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை கொரோனா கட்டுப்பாட்டு திட்டங்களுக்கு பாராட்டு

April 17, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்களின் நடைமுறை குறித்து வெளிநாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் வரவேற்பு வெளியிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்கள் குறித்து நேற்று ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச, தூதுவர்களுக்கும் உயர்ஸ்தானிகர்களுக்கும் விளக்கமளித்தார்.

இதன்போது இலங்கைக் தமது உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் உறுதியளித்தனர்.

சந்திப்பில் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா உட்பட்ட நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் பங்கேற்றனர்.

Previous Post

வடக்கில் ஊரடங்கு தளர்வு தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு!

Next Post

24 மணி நேரத்தில் அதிகரித்த மரண எண்ணிக்கை

Next Post

24 மணி நேரத்தில் அதிகரித்த மரண எண்ணிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures