Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா தொற்று 235 – மேலும் இருவர் இன்று அடையாளம்

April 15, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 233 இலிருந்து 235 ஆக உயர்ந்துள்ளது,

இதேவேளை, தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 61 இலிருந்து 63 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 165 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 144 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Previous Post

தனிமைப்படுத்தலுக்காக அழைதுச் செல்லப்பட்டவர்கள் விபத்தில் காயம்

Next Post

கொடூர கொரோனா கொடுமையின் உச்சம் கணவர் மனைவி பலி

Next Post

கொடூர கொரோனா கொடுமையின் உச்சம் கணவர் மனைவி பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures