Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முதல் மாத சம்பளத்துடன் தாயை பார்க்க சென்றவர் மரணமான சோகம்

April 13, 2020
in News, Politics, World
0
கேரளாவை சேர்ந்த ஆண் செவிலியர் ஆசிஃப் கொரோனா நோயாளிகளுக்கு விடிய விடிய சேவை செய்து விட்டு முதல் மாத ஊதியத்துடன் வீடு திரும்பும் போது விபத்தில் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் திரிசூர் மாவட்டத்தில் உள்ள குன்னம்குளம் என்ற ஊரில் உள்ள அரசு மருத்துவமனையில் மார்ச் மாதம் பயிற்சி செவிலியராக சேர்ந்துள்ளார்.
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை விடிய விடிய கவனித்து அவர்களுக்காக சேவை செய்துள்ளார்.
கடந்த மாதம் அவர் பார்த்த வேலைக்கான ஊதியத்தை பெற்று கொண்டு அந்த மகிழ்ச்சியில் தாயை பார்க்க சென்றுள்ளார்.
ஆனால் செல்லும் வழியில் லொரியில் மோதி விபத்து ஏற்பட்டதில் ஆசிஃப் பரிதாபமாக உரியிழந்துள்ளார்.இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
Previous Post

புத்தாண்டு விழாக்களை நடத்த தடை

Next Post

எமது புலம்பெயர் உறவுகளில் 25 இற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறப்பு

Next Post

எமது புலம்பெயர் உறவுகளில் 25 இற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures