கொரோனா இடர்நிவாரணப்பணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது .
இந்த இடர்கால நெருக்கடி நிலையில் புலம்பெயர் உறவுகளின் பேராதரவோடு குறுகியகால செயற்படுத்தல் மூலம் எமக்காக நாமாவோம் அமைப்பினர் துரித நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர் .
முதியோர் ,கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ,நோய்வாய்ப்பட்டொர் ,கூலி தொழிலாளர்கள் என மிக பாதிக்க்கப்படடவர்களை இனம்கண்டு இந்த அமைப்பினர் கிராமந்தோறும் நிவாரண உதவிகளை வழங்கிவருகின்றனர் .

