Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிதியைச் செலவிடும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாக்கு இல்லை – ரணில் போர்க்கொடி

March 24, 2020
in News, Politics, World
0

ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் புதிய நாடாளுமன்றம் கூடும் வரை நிதியைச் செலவிடும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளுக்காக நாடாளுமன்றத்தை மீளக் கூட்ட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இடைக்கால கணக்கறிக்கை மூலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அன்று முதல் புதிய நாடாளுமன்றம் கூடும் வரை எவ்வித நிதியையும் செலவிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. புதிய நாடாளுமன்றத்தை எப்போது கூட்ட முடியும் என்பதைக் கூற முடியாது. இது நெருக்கடி நிலை. பழைய நாடாளுமன்றத்தை மீளக் கூட்டி தேவையான நிதியை பெறுவதன் மூலமே இந்த நெருக்கடியைத் தவிர்க்க முடியும்” – என்றார்.

Previous Post

கொரோனாவைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடாதீர்கள் – ரணிலுக்கு மஹிந்த பதிலடி

Next Post

நாளாந்த ஊதியம் பெறுவோருக்கு உதவி – பிரதம மந்திரி

Next Post

நாளாந்த ஊதியம் பெறுவோருக்கு உதவி - பிரதம மந்திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures