Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்டுப்பாட்டை இழந்த அம்பியூலன்ஸ் வாகனம் விபத்து

March 21, 2020
in News, Politics, World
0
கட்டுப்பாட்டை இழந்த அம்பியூலன்ஸ் வாகனம் விபத்து

குருணாகலை – கொக்கரெல்ல பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த அம்பியூலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கொக்கரல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருணாகலை – தம்புள்ளை வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் கொக்கரல்ல வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ள அம்பியூலன்ஸ் வண்டி வீதியை விட்டுச்சென்று , தூண் ஒன்றில் மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சாரதியும் சாரதியின் உதவியாளரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சாரதி உயிரிழந்துள்ளார்.

மெதகம-தெஹியத்தக்கண்டிய பகுதியைச்சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த சாரதியின் உதவியாளர் பொல்கொல்ல வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கரல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

மட்டக்களப்பில் சடலம் மீட்பு – ஊரடங்கு சட்டம் அமுலில்!

Next Post

ஒரு நாடு எத்தனை வாரங்களுக்கு முடக்கப்பட வேண்டும்?

Next Post

ஒரு நாடு எத்தனை வாரங்களுக்கு முடக்கப்பட வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures