Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியா வந்த பயணிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை

March 12, 2020
in News, Politics, World
0
இந்தியா வந்த பயணிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை

சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் பயணம் மேற்கொண்ட மற்றும் அங்கியிருந்து இந்தியா வந்த பயணிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா குறித்த அச்சம் தீவிரமடைந்துள்ளது.

இதுவரை உரிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் அந்தந்த நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய ஏற்கனவே சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகளுக்கு விசா வழங்குவதை மத்திய அரசு இரத்து செய்திருந்தது.

மேலும் குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் விசா வழங்கப்பட்டு, இந்தியாவுக்குள் நுழையாமல் இருந்தால் அதுவும் இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

கொரோனா அச்சுறுத்தல் : சுற்றுலா விசா தற்காலிகமாக நிறுத்தம்!

Next Post

கொரோனா அச்சுறுத்தல் – ஒன் அரைவல் வீசா வசதி தற்காலிகமாக இடை நிறுத்தம்

Next Post
கொரோனா அச்சுறுத்தல் – ஒன் அரைவல் வீசா வசதி தற்காலிகமாக இடை நிறுத்தம்

கொரோனா அச்சுறுத்தல் – ஒன் அரைவல் வீசா வசதி தற்காலிகமாக இடை நிறுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures